Categories
மாநில செய்திகள்

தேர்வில் தோல்வி…..மாணவ, மாணவிகள் எடுத்த….விபரீத முடிவுகள்….பெரும் சோகம்….!!!!

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல..யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் சிலர், விபரீத முடிவுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்வில் தோல்வி… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியில் பிரபு என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பணிக்காக தகுதி தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் பிரபு மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதை அரைத்து குடித்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories

Tech |