Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே!…. டிஎன்பிஎஸ்சி ( 2022 ) வெளியிட்ட அவசர அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குரூப்-2 குரூப்-4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வு… புதிய கட்டுப்பாடுகள்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

தேர்வாணையம் ஜனவரி 3ஆம் தேதி நடத்தும் குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது. ஜனவரி 3ஆம் தேதி காலை 9.15 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்று விட வேண்டும். அதன்பிறகு வருவோர் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்விற்கு பென்சில் பயன்படுத்தக் […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டாயம் இல்லை… தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!!

டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு அல்லது நிரந்தர […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க… உடனே போங்க…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியாளர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பெறுகிறது. அந்த தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு விளக்கம்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வு குறித்து விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8 வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. […]

Categories

Tech |