Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த சட்டமன்ற தொகுதிகளில்… தேர்தல் நடத்தை விதிமுறை மீறலால்… பதிவான மொத்த வாக்குகள்..!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை மாவட்டத்தில் 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. மேலும் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 45 வழக்குகள், சிவகங்கை சட்டமன்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறி இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி-நெஞ்சத்தூர் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கண்டனி கிராமத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறி இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுவரொட்டி ஒட்டி தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் தேர்தல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறையை மீறிட்டாங்க… இதுவரை இவ்ளோ வழக்குகள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை 41 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;- சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முழு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும்  3 […]

Categories

Tech |