Categories
தேசிய செய்திகள்

“நாட்டு நலனில் பாஜகவுக்கு மட்டும் தான் அக்கறை”….. அத்துமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனிக்குழு…. ஜே.பி நட்டா உறுதி….!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான  குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர்…. பாஜக கொடுத்த அதிரடி தேர்தல் வாக்குறுதி….!!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்”…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஜெயித்தால்?… 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்ட முக்கிய கட்சி…..!!!!

இமாசலப்பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிம்லாவிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இமாசலப்பிரதேசத்தில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் 10 வாக்குறுதிகளை மாநில மக்களுக்கு அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாத உதவித் தொகை என்பது உட்பட 10 வாக்குறுதிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஆளும் பா.ஜ.க அரசு, மாநில மக்களின் வாழ்க்கையை மிக மோசமாக மாற்றிவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 5 வருடங்களுக்கு முன் பா.ஜ.க-வுக்கு […]

Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் எப்படி கொடுப்பீங்க…? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

தேர்தலின் போது அளிக்கப்படும் நிதி ஆதாரத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் அரசியலை பொருத்தமட்டில் ஏராளமான வாக்குறுதிகளை முன் வைத்தே கட்சிகள் களம் கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஏதாவது ஒரு இலவசத்தை கட்டாயமாக சேர்த்து விடுகின்றார்கள். இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஏற்றம் காண செய்யும் நடவடிக்கையாக இருந்தாலும் அதில் வசதி படைத்தவர்களும் பயன்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு இடையே […]

Categories
அரசியல்

“வரும்… ஆனா வராது…!!” திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கலாய்த்து பேசிய அண்ணாமலை…!!

சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கையை படித்திருக்கிறார். அதில் அவர் பொது வெளியிலும் தேர்தல் சமயத்திலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் அதனை நிறைவேற்றுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என கூறியுள்ளார். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது எனவும் ஒரு பத்து மாத குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்து கேட்டால் அதற்கு என்ன தெரியும் எனவும் பேசியுள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சு தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.20,000…. போடு ரகிட ரகிட….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதம் 2,000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் நவ்ஜோட் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

100 நடைபாதை வியாபாரிகளுக்கு…. 10,000 ரூபாய் கடன் உதவி…. அமைச்சர் நாசர் வழங்கினார்….!!!!

100 நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியில் நடைபெற்றது. அதில் 100 நடைபாதை வியாபாரிகளுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் கடன் உதவித் தொகையையும், அடையாள அட்டையும் அமைச்சர் நாசர் அவர்களுக்கு வழங்கினார். இதையடுத்து அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும், தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

தனியார் வங்கிகளிலும் நகைக்கடன் தள்ளுபடி…. எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை….!!!!

தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் நகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தற்போதைய முதல்வர், அவருடைய வாரிசு மற்றும் திமுக நிர்வாகிகள், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் என எந்த வங்கியில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றால்…. ”எல்லாருக்கும் இலவசம்”…. பாஜகவின் அசத்தல் அறிவிப்பு….!!

பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது. பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் […]

Categories

Tech |