220 ஆவது முறையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் வரும் 4ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் சேலம் ஆத்தூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் 220 வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன். கின்னஸ் புத்தகத்தில் இடம் […]
