Categories
அரசியல்

இது எந்த விதத்தில் நியாயம்?…. தேர்தலை புறக்கணிக்கும் பொதுமக்கள்…. நெல்லையில் பெரும் பரபரப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நெல்லை மாநகராட்சி ஆணையாளருமான விஷ்ணு சந்திரன் தலைமையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி மற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி […]

Categories
அரசியல்

“நாங்கள் சொன்னோம், ஆனா அவர்கள் கேக்கல”… அதனால தேர்தலை புறக்கணிக்கிறோம்… பேனர் வைத்து கண்டனம்…!!!

வருவாய்த்துறையில் செயலை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திருப்பூர் மாவட்ட பொது மக்கள் அறிவித்துள்ளனர். திருப்பூரிலுள்ள காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி குழலிபாளையம் பகுதியை, காங்கேயம் வட்டாட்சியர் சிவகாமி அவர்கள் ஓடை, புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்புகளை 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  மற்றும் நில அளவையாளர் உதவியுடன் நிலஅளவிட்டு பணியை மேற்கொண்டார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் தகவல் கேட்டபொழுது,  அதிகாரிகள் பதில் ஏதும் சொல்லாமல் தங்களது பணியை மட்டும் முடித்துவிட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பி சென்றனர். […]

Categories
மாநில செய்திகள்

வாக்களிக்க மாட்டோம்…. வாக்களிக்க மாட்டோம்…. உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்…!!!

செஞ்சி அருகே தனி ஊராட்சி வேண்டி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஆவியூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் அந்த கிராமத்தினரே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குறைந்த ஓட்டுகள் உள்ள விற்பட்டு கிராமத்தை யாரும் கண்டுகொள்ளாததால் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் இருக்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் மாற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவங்க எல்லாரையும் கைது பண்ணுங்க..! தேர்தலை புறக்கணித்து… கிராம மக்கள் பரபரப்பு போராட்டம்..!!

சிவகங்கையில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சேந்திஉடையநாதபுரம் கிராமத்தில் முதியவர் ஒருவர் திடீரென இறந்துவிட்டார். அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வழிவிடாத காரணத்தினால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஒரு தரப்பினருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனு குடுத்தும் கேக்கல… இது எங்களுக்கு வேண்டாம்… திண்டுக்கல்லில் பரபரப்பு சுவரொட்டி..!!

சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கிராம மக்கள் சுவரொட்டி அடித்து கருப்புக் கொடி ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச்சாவடி மையம் காமுபிள்ளைசத்திரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுக்குலாபுரம், புதுச்சத்திரம், காமுபிள்ளைசத்திரம், புதுக்காமன்பட்டி ஆகிய கிராமங்களிலிருந்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வந்தனர். இந்த சட்டமன்ற தேர்தலில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காமுபிள்ளைசத்திரம் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தேர்தல் புறக்கணிப்பு – பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இந்த இத செஞ்சி எட்டு வருஷம் ஆச்சு”, இன்னும் முடிஞ்ச பாடில்லை…. தேர்தலைப் புறக்க கணிக்க கருப்பு கொடி ஏற்றம்…. போலிஸ் சமரசப் பேச்சு….!!

தேனியில் தேர்தலைப் புறக்கணிப்பதாக பொதுமக்கள் வீட்டில் கருப்புக் கொடியை கட்டியுள்ளார்கள். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் காளியம்மன் கோவில் ஒன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டும் வேலையை தொடங்கியுள்ளார்கள். அப்போது கண்டமனூர் வனத்துறையினர்கள் கோவிலை கட்டும் பகுதி வனத்துறையின் கட்டுக்குள் உள்ளதாக கூறி பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கோவிலையும் இடித்து தள்ளியுள்ளார்கள். இதனால் வனதுறையினரை பொதுமக்கள் முற்றுகை செய்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்பட்ட திருவிழாவிற்கான அனுமதி… ஏமாற்றத்தால் கொந்தளித்த பொது மக்கள்… தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டம்..!!

தேர்தலை காரணமாக வைத்து திருவிழா நடத்த கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருவிழா தொடங்குவதற்கு முன்பு மாடு பிடித்து வந்து பூஜை செய்த பின்பே கம்பு நாட்டப்பட்டு திருவிழா தொடங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மாடு பிடிப்பதற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டு வரி ரசீது குளறுபடி…. எங்களுக்கு தேர்தல் வேண்டாம்…. புறக்கணிக்கும் நரியும் பட்டி கிராம மக்கள்….!!

வீட்டு வரி ரசீதில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நிரியும் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள் . இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர்களிடமிருந்து வீட்டு வரி ரசீது நரியும் பட்டி கிராமம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.   ஆனால் கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுடுகாடு வசதி செஞ்சு கொடுங்க….” இல்லைன்னா தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்”… கிராம மக்கள் போராட்டம்..!!

ஏற்காட்டில் சுடுகாடு வசதி செய்து தராததால் , தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர் . சேலம் மாவட்டத்தில் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து, செங்கலுத்துப்பாடி கிராமமானது  22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  செம்மநந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு என்று ஒரு தனி இடமில்லை. 200க்கும் மேற்பட்டோர் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும் போது உயிரிழந்தவரை புதைக்க, சுடுகாடு வசதி இல்லை  . இதனால்  சிரமத்திற்கு ஆளாக தாகவும் […]

Categories

Tech |