Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு வாகன சோதனை… தீவிரம் காட்டும் பறக்கும் படை… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“சீட் பெல்ட் கட்டாயம் போட்டுக்கோங்க”… வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை… பெரம்பலூரில் பறக்கும் படை அதிரடி..!!

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன […]

Categories

Tech |