திருநெல்வேலியில் பறக்கும் படையினரால் இதுவரை 95 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பொருளோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி தனி நபர் கொண்டுவரும் பணத்தினை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி […]
