Categories
உலக செய்திகள்

நாளைக்கே தேர்தல் நடந்தா?…. யார் ஆட்சியை பிடிப்பாங்க?…. வெளியான கருத்துக்கணிப்பு முடிவு….!!!

பிரிட்டனில் பொதுத்தேர்தல் நாளைக்கே நடந்தால் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் ? என்ற கருத்து கணிப்பு Opinium இணையத்தில் நடைபெற்றது. மேலும் இந்த கருத்துகணிப்பானது சுமார் 2,005 பேரிடம் ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 31% பேர் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், 41% பேர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல் 9% பேர் டெமாக்ராட்ஸ், 4% பேர் SNP, 6% கிரீன், 8% மற்ற கட்சிகளும் […]

Categories
அரசியல்

கனவு நொறுங்கிப்போகுது…. தேர்தல் கருத்துக்கணிப்பை தடை பண்ணுங்க…. மாயாவதி…!!!

பொதுவாக தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சி வெற்றி பெறும் என்று தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார் .இதுகுறித்து பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி?…. புதிய பரபரப்பு கருத்துக்கணிப்பு….!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, ஏபிபி சிவோட்டர், டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் யார் ஆட்சி?…. அடுத்தடுத்த பரபரப்பு கருத்துக்கணிப்பு….!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா டுடே: திமுக கூட்டணி 175 – 195, அதிமுக கூட்டணி 38 – 54, அமமுக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு…. வெளியான பரபரப்பு தகவல் …..!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதனை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாவது மற்றும் கடைசி கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர். இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் […]

Categories

Tech |