Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காணாமல் போன கவுன்சிலர்கள்” அதிர்ந்து போன கழகம்…. இறுதியில் ஒத்திவைப்பு…!!

போதுமான‌ அளவு கவுன்சிலர்கள் வராததால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில்‌ 15-வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுயேட்சை-3, அ.தி.மு.க-4, திமுக- 2, பா.ஜ.க-5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக என 3 கட்சிகளும் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை திரட்டியுள்ளனர். அப்போது சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : “உள்ளாட்சித் தேர்தல்” திடீரென ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சட்டமன்ற தேர்தல் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி உத்திரப் பிரதேசத்திற்கும் பஞ்சாப் மக்கள் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு பதில் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

திடீரென ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்…. படுகொலை செய்யப்பட்ட அதிபர்….!!

9 உறுப்பினர்களை வைத்து தேர்தல் கவுன்ஸில் நடத்திய ஆலோசனையின் விளைவாக கரீபியன் பெருங்கடல் நாட்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டிலுள்ள தேர்தல் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபராக ஜோவனேல் என்பவர் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி அவருடைய வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்நாட்டில் அடுத்த மாதம் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் கவுன்சில் 9 […]

Categories
தேசிய செய்திகள்

இது சரியான நேரம் அல்ல… காங்கிரஸ் தேர்தல் ஒத்திவைப்பு… குழு உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவு…!!

கொரோனாவின் தாக்கம் குறைவும் வரை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை தள்ளிவைக்க கட்சி உறுப்பினர்களால் ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து இடைக்கால தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் சோனியா காந்தி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டிற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் தேர்வு செய்யவேண்டிய வேண்டுமென காங்கிரஸ் காரியக் […]

Categories

Tech |