தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு விசாரணைக்கு வந்த […]
