தமிழகத்தில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதோடு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மாநில […]
