தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் தேர்தல் குறித்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள், உதவி அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சத்யபிரதா […]
