வாக்களார்களுக்கு பணபட்டுவாட செய்ய முயன்ற நபரை கைது செய்த போலீசார் 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை 20-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அலுவலர் பரமசிவம் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த […]
