Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் கொடுக்க முயற்சி…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…. ஒருவர் கைது….!!

வாக்களார்களுக்கு பணபட்டுவாட செய்ய முயன்ற நபரை கைது செய்த போலீசார் 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை 20-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அலுவலர் பரமசிவம் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இந்த தேர்தலில் நோட்டா கிடையாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பிரித்து அனுப்பி, அதில் வேட்பாளர் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி இன்று ( பிப்.12 ) தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நோட்டா சின்னமும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது என்று தேர்தல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கொண்டு செல்ல லாரி வரல… வாக்குச்சாவடி மையத்தில்… விடிய விடிய காத்திருந்த ஏஜெண்டுகள்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய வாக்குச்சாவடி மையங்களில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விடிய, விடிய காத்திருந்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு மின்னணு எந்திரங்களை எடுப்பதற்காக நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டது அந்த வாக்குச் சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஒவ்வொரு மண்டலம் […]

Categories
மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும் ஆன்லைன் தேர்வு… 72 அதிகாரிகள் ஃபெயில்…!!!

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சார்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories

Tech |