சிவகங்கையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் அனைத்து செயல்களையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்ட டாஸ்மார்க் அலுவலக அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலால் துறை குழு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மது […]
