Categories
மாநில செய்திகள்

அட இவ்வளவு பேர் தானா…? அதிர்ச்சி அளித்த ஆசிரியர் தேர்வு தேர்ச்சி…..!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் 14.06% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய் – மகன்….. எப்படி தெரியுமா…? வியப்பான சம்பவம்….!!!!

கேரளா மாநிலம் மல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் பிந்து(42). இவரது மகன் விவேக் (24) 10-ம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுப்பதற்காக புத்தகத்தை பிந்து கையிலெடுத்தார். இவரது மகனின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட புத்தகம், இவரது வெற்றிக்கே வழிவகுத்துள்ளது. ஒரு கட்டத்தில் அரசு தேர்வுக்கு தயாராகலாம் என்று எண்ணிய பிந்து, ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். 3 முறை தேர்வெழுதி அதில் தோல்வியடைந்த அவர் தற்போது தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதே தேர்விற்கு தயாரான […]

Categories
தேசிய செய்திகள்

ஆச்சரியம்….! “ஒரே குடும்பத்தில் 4 ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்”….. யார் இவர்கள் தெரியுமா?….!!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர்  ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் நான்கு பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அணில் பிரகாஷ் மிஸ்ரா என்பவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அணில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

53 வயதில்….. “மகள்களின் உதவியோடு 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற தாய்”….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

53 வயதில் மகள்களின் உதவியோடு தாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவை சேர்ந்த ஷீலா ராணி என்பவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இதனால் இவரின் கல்வி பாதியிலேயே தடைபட்டது. இவருக்கு தற்போது வயது 53. திருமணத்திற்கு பின் முழு நேர குடும்பத் தலைவியாக மாறினார் ஷீலா ராணி. சில வருடங்களுக்கு முன்பாக இவரது கணவரும் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ஷீலா மகள்களின் துணையோடு பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 89 கைதிகள்…. பாராட்டி வரும் அதிகாரிகள்…..!!!!

தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகளை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் புழல் என்ற சிறை  அமைந்துள்ளது. இந்த சிறையில் வைத்து  11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர், வேலூர், திருச்சி, மதுரை பாளையங்கோட்டை என தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறையில்  இருந்து  99 கைதிகள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மதுரை சிறையை சேர்ந்த அமுது செல்வி என்பவர் 557 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும், அருண் என்பவர் 538 […]

Categories
மாநில செய்திகள்

“10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு”….. வெளியான புதியஅறிவிப்பு…..!!!!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதிய பள்ளி வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம்….. மேயர் ப்ரியா எடுத்த அதிரடி முடிவு…..!!!!

சென்னையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

வயது ஒரு தடையல்ல…. ஹரியானா முன்னாள் முதல்வரின் முயற்சி…. பலரும் வாழ்த்து….!!!!!!!!

87 வயதை அடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். வயது என்பது வெறும் எண் தான் இதனை வாழ்க்கையில் பல பேரும் சொல்வது உண்டு. ஆனால் ஒரு சிலரே அதனை நிஜத்தில் நிரூபித்துக் காட்டுகின்றனர். அவர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா. பள்ளிப்படிப்பை முடிக்காத சவுதாலாவுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது ஏக்கம். ஆசிரியர் பணி நியமன […]

Categories
Uncategorized

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு…. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை….!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 துணை தேர்வு எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பெண்களை அரசு பள்ளி கல்வித்துறை அமைப்பு வெளியிட்டது. இதில் திருப்தியில்லாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஆல் பாஸ் மாணவர்களுக்கு வேலை இல்லை… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தனது கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு பல இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

பிளஸ் 2 துணை தேர்வை எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 துணை தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: துணைத் தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புவரை… அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், மாணவர்களின் தேர்வுகள் குறித்தும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். பின்னர் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 TO 11-ம் வகுப்பு வரை… அரசு அதிரடி உத்தரவு..!!!

1-11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி… மந்திரி சுரேஷ் குமார் அறிவிப்பு….!!

 கர்நாடக மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில்  கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் கொரோனா  மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பெங்களூரில் உள்ளன. கொரோனா நோய் பரவுவதைத் தடுக்க பெங்களூரு மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 6-ம்,7-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி…. மாநில இடைநிலை கல்வி வாரியம் முடிவு…..!!

 கொரோனா நோய் தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப் பட்ட நிலையில், இறுதி தேர்வு நடத்த முடியாததால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இதனின் தாக்கம் அதிக அளவில் பரவியதால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் முழு ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. அதனால் பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவ […]

Categories
தேசிய செய்திகள்

9,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எவ்வித தேர்வும் இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு ஆல்பாஸ்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு ஆல்பாஸ் செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… ரூ.20,200 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை : Multitasking Staff (Non Technical) வேலை வகை : மத்திய அரசு கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது : 18 முதல் 27 வயது வரை சம்பளம் : ரூ. 5200 முதல் 20,200 வரை மற்றும் கிரேடு பே ரூ.1800. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்”… உடனடி அரசு வேலை… இன்றே போங்க..!!

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பணி: Record Clerk, Assistant & Security/ Watchman காலியிடங்கள்: Record Clerk – 62 காலியிடங்கள் Assistant – 72 காலியிடங்கள் Security/ Watchman – 51 காலியிடங்கள் கல்வித் தகுதி: Record Clerk – அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant – 12ம் வகுப்பு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்”… தமிழக அரசில் வேலை… இன்றே போங்க..!!

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை (TNRD) அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: டிரைவர் காலியிடங்கள்: 11 தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் பணியில் 05 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” மாதம் 50,000 சம்பளம்”… மத்திய அரசில் சூப்பர் வேலை… உடனே போங்க..!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி மற்றும் நாவல் அகாடமி காலிப்பணியிடங்கள்: 400 கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி வயது: 29 சம்பளம்: ரூபாய் 50,000 விண்ணப்ப கட்டணம்: 100 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 19 மேலும் விவரங்களுக்கு http://upsconline.nic.in என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “12 ஆம் வகுப்பு” தேர்ச்சி போதும்… “ரயில்வே துறையில்” சூப்பர் வேலை..!!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டல பிரிவில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிட அறிவிப்பானது விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு ஆகும். இதில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆண்/பெண் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இணையத்தளம்: https://swr.indianrailways.gov.in/index.jsp மூலம் விண்ணப்பிக்கலாம். காலி பணி யிடங்கள்: 21 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு/ ஐடிஐ தேர்ச்சி வயது வரம்பு: 01.01.2021ம் தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது […]

Categories
தேசிய செய்திகள்

 ‘ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்’… சிறையில் சின்னம்மா ஹேப்பி…!!!

சிறையில் இருக்கும் சசிகலா கன்னட ஆசிரியர்களிடம் கன்னடம் கற்று மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி… வழக்கு விசாரணை யூடியூபில் ஒளிபரப்பு… அதிர்ச்சி…!!!

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பற்றிய வழக்கு விசாரணை யூட்யூபில் ஒளிபரப்பாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

+2 தேர்வில்…. தேர்ச்சி பெற்ற முதல் பெண்…. கொண்டாடும் கிராம மக்கள்….!!

ஓசூர் அருகே பிளஸ் டூ மாணவியின் தேர்ச்சியை ஒரு கிராமமே கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விரைவாக தொடங்க இருப்பதன் காரணமாக நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின. தேர்வு முடிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் வெளியானது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில் பல பகுதிகளிலும் தங்களது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி… குஷியில் 10,11ம் வகுப்பு மாணவர்கள்!

10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லை என செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேர்வுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அதாவது தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியானது. கடந்த 8ம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: ஸ்டாலின் அறிக்கை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக வரவேற்பு அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை மனப்பூர்வமாக வரவேற்பதாக திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணி காட்சிகள் சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னரே தேர்வு ரத்து முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன […]

Categories
தேசிய செய்திகள்

1-6 வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 7,8 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ்: கர்நாடக அரசு!

கர்நாடக மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். புதிய அமர்வு பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. […]

Categories
கல்வி சற்றுமுன்

8ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ்… 9மற்றும் 11ம் வகுப்பும் தேர்ச்சி – சி.பி.எஸ்.சி அறிவிப்பு …!!

சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகள் பல்வேறு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பல்வேறு மாநில அரசு […]

Categories

Tech |