கோவில் திருவிழாவில் தேர் சரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவிலின் தேர் ஊருக்குள் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேர்த் திருவிழாவை காண பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தேர் கோவிலை சுற்றி […]
