Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றத்தால்…. வறண்ட நிலையில் தேம்ஸ் நதி…. தகவல் வெளியிட்ட ரீடிங் பல்கலைகழகத்தின் நீரியல் நிபுணர்….!!

இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராகயுள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “ஓல்ட் ஃபாதர் தேம்ஸ்” என்று இங்கிலாந்து மக்களால் பிரியமாக அழைக்கப்படும் தேம்ஸ் நதி, தென் மத்திய இங்கிலாந்தின் கண்கவர் காட்ஸ்வோல்ட் மலைகளிலுள்ள நான்கு ஊற்றுகளிலிருந்து  பெருக்கெடுத்து ஓடுகின்றது. அது கிழக்கு நோக்கி 350 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடுகையில் மற்ற நதிகளும் சேர்ந்து கொள்கின்றன. கடைசியாக 29 கிலோமீட்டர் அகன்ற ஒரு கழிமுகத்தைக் கடந்து வட கடலில் சென்று கலக்கின்றது. இந்நிலையில் தேம்ஸ் நதி முன்னேப்பதும் இல்லாததை […]

Categories
உலக செய்திகள்

“என்னது…?” 5000 வருடங்களுக்கு முந்தைய எலும்பா….? தேம்ஸ் நதியில் கண்டுபிடிப்பு…!!!

இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியில் 5000 வருடங்களுக்கு முந்தைய மனித எலும்பு ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் பிரிண்ட்ஃப்ர்ட் என்ற பகுதியின் தேம்ஸ் நதியில் சைமன் ஹன்ட் என்ற கிராபிக் டிசைனர் படகில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அந்த நதிக்கரையில் ஆழம் குறைவான பகுதியில் ஒரு கட்டை கருப்பு நிறத்தில் கிடந்திருக்கிறது. அதை எடுத்துப் பார்த்த பின்பு தான் அது மனித எலும்பு என்று தெரியவந்தது. உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற […]

Categories
உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதியில் தவறி விழுந்த சிறுவன்…. சிறுவனின் விபரம் மற்றும் புகைப்படம்…. வெளியிட்ட காவல்துறையினர்….!!

லண்டன் தேம்ஸ் நதியில் விழுந்த சிறுவனின் பெயர் மற்றும் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி லண்டன் தேம்ஸ் நதி வழியாக  பள்ளி சென்ற மாணவன் பாலத்திலிருந்து நதியை பார்த்துக்கொண்டிருந்தான். இதனிடையே எட்டி பார்த்து கொண்டிருந்த சிறுவன் திடீரென பாலத்திலிருந்து நதிக்குள் விழுந்துவிட்டான். சிறுவன் விழும் போது அலறிய சத்தம் கேட்டு பெண் ஒருவர் நதிக்குள் குதித்து தேடிய நிலையில் சிறுவனை மீட்க முடியவில்லை.அவனின் பள்ளிப் பை மட்டுமே கிடைத்தது. இதனிடையே ஒரு வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

நதியில் தவறி விழுந்த சிறுவன்…. சடலமாக மீட்பு…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

லண்டன் தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன் தவறி விழுந்த சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் வழியாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பள்ளி சென்ற மாணவன் பாலத்திலிருந்து நதியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலத்திலிருந்து நதியின் விழுந்துவிட்டார். இந்நிலையில் சிறுவனின் சத்தம் கேட்டு பெண் ஒருவர் குதித்து தேடிய நிலையில் சிறுவனை மீட்க முடியவில்லை.அவனின் பள்ளி மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் ஒரு வார காலமாக காவல்துறையினர் காணாமல் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவன்… 8 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட சடலம்… லண்டனில் சோகம்..!!

லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன்பு தவறி விழுந்த 13 வயது பள்ளி மாணவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஆர்க் குளோப் அகாதமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சீருடைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டவர் பாலத்திலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி அந்த சிறுவன் தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார். இதையடுத்து லண்டன் காவல்துறையினருக்கு அந்த நதியில் விழுந்தது யார் ? […]

Categories
உலக செய்திகள்

பாலத்தில் இருந்து குதித்த பெண்… காப்பாற்ற குதித்த நபர் பரிதாபமாக உயிரிழப்பு… போலீசார் தீவிர விசாரணை…

லண்டனின் நதியில் குதித்த பெண்ணை காப்பாற்றுவதற்க்காக இருவர் குதித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பாலத்தில் இருந்து பெண் ஒருவர் தேம்ஸ் நதியில் குதித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்றும் நோக்கில் குறித்துள்ளார். இருவரும் குதித்ததை பார்த்து அதிர்ச்சி அடைத்த மற்றொருவரும் அந்த பாலத்தில் இருந்து நதியில் குதித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை… நதி உறைந்து போயுள்ள காட்சி…கடுங்குளிரில் மக்கள் அவதி…!

லண்டனில் 60 ஆண்டுகளில் இல்லாமல் முதன்முறையாக நதியின் பெரும்பாலான பகுதிகள் உறைந்து காணப்படுகிறது. லண்டனில் வெப்பநிலை -2C ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக தேம்ஸ் நதியின் பெரும்பாலான பகுதிகள் உறைந்துள்ளது. தேம்ஸ் நதி கடைசியாக கடந்த 1963ஆம் ஆண்டு ஜனவரியில் முழுவதுமாக உறைந்தது. தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக கடலின் சில பகுதிகளும் உறைந்து காணப்படுகிறது. இங்கிலாந்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த புதன்கிழமை இரவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் […]

Categories

Tech |