லண்டனில் இருக்கும் தேம்ஸ் நதிக்கரையில், நடக்கும் கண்கவர் வான வேடிக்கையானது கொரோனா காரணமாக தற்போது நடைபெறாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் இந்த கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி, தொடர்ந்து இரண்டாவது வருடமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், Trafalgar பகுதியில், தனியாக ஒரு நிகழ்வை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திலிருந்து, கட்டுப்பாடுகளின்றி அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், குளிர்காலத்தில் கொரோனா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வருடமும் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் கிடையாது […]
