Categories
அரசியல்

பாஜகவின் வேல் யாத்திரை… காரணம் என்ன?… கருப்பினப் கூட்டத்திற்காக நடத்தப்படுகிறதா?… பிரேமலதா கேள்வி…!!!

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்கு பிறகு திறக்க வேண்டுமென பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்குப் பின்னர் திறக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நோக்கம் என்ன? கருப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா?. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தற்போது வரை இருக்கிறது” […]

Categories
அரசியல்

அதிமுக-வில் நிறைய குறை இருக்கு… எங்களுடன் வந்திருங்க… நாங்க தான் ஜெயிப்போம்… பிரேமலதா விஜயகாந்த்…!!!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியுடன் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியில் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். அதிமுக ஆட்சியை நிலை மற்றும் குறைகள் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

Categories
அரசியல்

எங்களுடன் கூட்டணி வச்சுக்கோங்க… இல்லேன்னா தோல்வி தான்… பிரேமலதா பேட்டி…!!!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியுடன் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியில் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் அதிமுக ஆட்சியில் நிறை மற்றும் குறைகள் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

Categories

Tech |