ஆளுநர் நடத்திய தேநீர் விருந்துக்கான பில் வரட்டும் காத்திருப்போம் என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு, தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தேனீர் விருந்து நடத்தினார். இதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த தேநீர் விருந்து வைத்து […]
