Categories
மாநில செய்திகள்

ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடமாடும் தேநீர் கடைகள்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழக அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 3 கோடி மதிப்பில் நடமாடும் தேநீர் வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் மற்றும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய நடமாடும் தேனீர் ஊர்திகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு மூன்று கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 20 நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தேநீர் கடைகளை திறக்க அனுமதி…. தமிழக அரசு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தேநீர் கடைகளுக்கு 12 மணி வரை மட்டுமே அனுமதி…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]

Categories
மாநில செய்திகள்

இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்…. வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் உணவு விடுதி, தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல […]

Categories

Tech |