Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி…. நாளை முதல் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!!!

தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி நாளை தொடங்க உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்பு…. 60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!??

கிருஷ்ணகிரியில் சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு வந்த மாணவர்கள் தேனீக்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நேற்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. அப்போது மாலையில் […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 20 ஆயிரம் முறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞன்….!!!!!

அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் 20 வயது இளைஞர் மீது ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டப்பட்ட பின், அவர் தற்போது வென்டிலேட்டரில் உயிர் ஆதரவில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கிறது. ஆஸ்டின் பெல்லாமி (Austin Bellamy) என்ற அந்த இளைஞன் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தன் நண்பருக்காக எலுமிச்சை மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக தேனீக் கூட்டில் வெட்டப்பட்டதால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவரது முகம், கழுத்து என தலையை மொத்தமாக சூழ்ந்து கொட்டியுள்ளது. அவரது […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. “17 வயதில் கோடீஸ்வரரான இளம் பெண்”…. எலுமிச்சை பழத்தால் அடித்த லக்….!!!!!!!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர் Mikaila ulmer. இவரின் சொத்து மதிப்பு ஐந்து மில்லியன் டாலர்கள் வரை உள்ளது. இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள் தான் இவருக்கு கொடுத்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் மீ அண்ட் தி பீஸ் லெமனேட் எனும் நிறுவனத்தின் தலைவராக இவர் இருக்கிறார். 17 வயதில் தொழிலதிபராக காரணமே தேனீக்கள் தான் தேன் அடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன் சுவையான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு… இளைஞர்களுக்கு மூன்று கோடி ரூபாய் கடன் மானியம்….!!!!

படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் மானியம் பெறலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொழில் மையம் மூலமாக இளைஞர்களுக்கு 3 கோடி கடன் மானியம் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் முரளிதரன் செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்து வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்கவும் தொழில்முனைவோர்களாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்”… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்…!!!!!

ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடியை அடுத்திருக்கும் சிறைக்காடு அருகே ஊத்தாம்பாறை ஆறு இருக்கின்ற நிலையில் மின்வாரிய ஊழியர்கள் 14 பேர் அங்கே குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதில் 10 பேர் வெள்ளம் வருவதை தெரிந்து கொண்டு கரை மீது ஏறி தப்பினார்கள். ஆனால் 3 பேரால் மட்டும் கரையை கடக்க முடியவில்லை. மேலும் சுரேஷ் என்பவர் மற்றும் ஆற்றில் குளித்துக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு… “எஜமானின் குடும்பத்தை காப்பாற்ற உயிரை விட்ட நாய்”…. நெகிழ வைக்கும் சம்பவம்…!!!!

வளர்த்தவர்களை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பாம்புவிடம் போராடி நாய் உயிரை விட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி ராமச்சந்திரா நகரில் வசிக்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் லட்சுமணன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஈஸ்வரி தம்பதியினர் சென்ற பதிமூன்று வருடங்களாக ஜாக்கி என்ற நாயை வீட்டில் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் நாயே வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணி அளவில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“துணிப்பை குறித்து விழிப்புணர்வு பாடல்”…. இணையத்தில் வைரல்…!!!!!

துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல பணிகளை செய்து கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் துணிப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு பாடல் வெளியீடும் நிகழ்ச்சியானது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார் தலைமையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் இருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொய்யான ஆதார் கார்டு வைத்து தங்கியிருந்த வங்கதேச வாலிபர் கைது… போலீஸ் விசாரணை …!!!

பொய்யான ஆதார் கார்டை வைத்து தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம், வீரபாண்டி சவுடாம்பிகை நகர் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னும் பின்னும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆதார் கார்டை கைப்பற்றி பார்த்தபோது அது பொய்யானது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா… “உணவுக் கடைகளில் திடீர் சோதனை”… 150 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்….!!!!!

வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை செய்து தரமற்ற 150 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து பின் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியில் புகழ்வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் உள்ள நிலையில் சித்திரைத் திருவிழாவானது இன்று தொடங்கி வருகின்ற 17 ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்நிலையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்குமார் மற்றும் குழுவினர் வீரபாண்டியில் உள்ள பெட்டிகடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இரிடியத்தை தருவதாக கூறி செங்கலை பையில் வைத்து காண்ட்ராக்டரிடம் 30 லட்சத்தை ஏமாற்றிய கும்பல்”…. போலீசார் வலைவீச்சு…!!!!

இரிடியத்தை தருவதாக கூறி செங்கலை பையில் வைத்து காண்ட்ராக்டரிடம் 30 லட்சத்தை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் கொண்டமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் மனோகரன். இவர் கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலைகளை செய்து வருகின்ற நிலையில் இவரிடம் 4 பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும் இது மற்றவர்களும் ஒரு கோடிக்கு உங்களுக்கு 30 லட்சத்திற்கு தருவதாகவும் கூறியுள்ளார்கள். இதனால் மனோகரன் கோவைக்கு 30 லட்சத்துடன் வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள்

‘குடியுரிமையை ரத்து செய்து கருணைக்கொலை செய்யுங்கள்’…. மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கை கண்ணீர் மல்க மனு….!!

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தேனி பாரஸ்ட்ரோடு 6 வது தெருவை சேர்ந்த திருநங்கை ஆராதனா என்பவர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தார். இவர் தேனி ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். அவர் கொடுத்த மனுவில், “நான் 2018 ஆம் ஆண்டு கோர்ட் உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனல் அடுத்த கட்ட தேர்வுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீர்…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல அணைகள் நிரம்பி உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பரமக்குடி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து விரட்டிய தேனீக்கள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மலைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எல்லைக்குமாரபாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஏரி கரையோரம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ராமலிங்கபுரம் மற்றும் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 62 பேர் மரம், செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பணியில் ராமலிங்கபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வேப்பமரத்தில் உள்ள கூட்டிலிருந்து மலைத் தேனீக்கள் கலந்ததை பார்த்து பணியில் இருந்தவர்கள் அடித்துப் பிடித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு 2.50 லட்சம் கடன்… பத்திரப்பதிவு ரத்து… தேனி மாவட்டத்தில் பரபரப்பு…!

தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார். அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகநூலில் லீலைகள்…. பெண்களுக்கு ஆபாச வீடியோ…. பிளான் போட்டு பிடித்த மக்கள்….!!

பெண்களுக்கு முகநூலில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வரவழைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் ஆபாசப்படங்கள் செய்திகள் அனுப்பியுள்ளார். இதனால் அப்பெண் தனது தோழியுடன் இவற்றை பகிர்ந்து கொண்டு அந்த வாலிபர் யார் என கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தோழியும் அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவருக்கும் அதே போன்று அந்த வாலிபர் ஆபாச ஆடியோ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் கைகலப்பு, அடிதடி…. நவீன்னுக்கு நேர்ந்த சோகம்… தேனியை பரபரப்பாக்கிய கொலை …!!

தேனி மாவட்டத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்பவர். இவர் நேற்று குள்ளப்புரம்  கிராமத்தைச் சேர்ந்த செல்வம்,பிரபு ஆகியவர்களுடன் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்டையிட்ட அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நவீன் குமார் நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்….. மாற்றுத்திறனாளி உட்பட மூவர் பலி…. தேனியில் சோகம்….!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 13ஆம் தேதி இரவு இருவரும் தாங்கள் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி வழியாக தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். வினோத்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். விஸ்வநாதன் பின்னால் அமர்ந்திருந்தார். அரவக்குறிச்சி, சேர்த்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி… தீவிர ஆலோசனையில் பொதுப்பணித் துறையினர்..!!!

தேனியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களாக அடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்யும் மழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனிக்கு தண்ணீர் தந்த மகான்… பென்னிகுவிக்கின் பிறந்தநாள்… ஓபிஎஸ் மரியாதை..!!!

பென்னி குக்கின் 180 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் பகுதியில் அவரின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளையொட்டி தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு…. போலீசுக்கு வந்த தகவல்…. 4 பேர் அதிரடி கைது….!!

பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி மூக்குபொடி தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் பிரபல மூக்குப் பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான முகவரியோடு மூக்கு பொடி தயாரிப்பு நடந்தது குறித்து தேனி காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதையடுத்து உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகையில் வெள்ளப்பெருக்கு… பத்திரமா இருங்க மக்களே… தண்டோரா எச்சரிக்கை…!!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டததில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரசரடி வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உள்ள வைகை அணையில் நீர்மட்டம் 63 அடியை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு ஆள்மாறாட்டம்” விசாரணையில் கிடைத்த பகிர் தகவல்…. சிக்கிய இரு மாநிலங்கள்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தமிழகத்தைப் போலவே பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்பவர் சேர்ந்தார். இதனால் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். இதனை தொடர்ந்து ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள் 2 மாணவிகள் பெற்றோர்கள் 6 பேர் புரோக்கர்கள் 3 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் உயிரை விட்ட ராணுவ வீரர்…. 21 குண்டுகள் முழங்க…. மரியாதை செலுத்திய ஆட்சியர்..!!

தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தி தகனம் செய்யப்பட்டது. ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார். தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகபட்டியில் வசிப்பவர் குருசாமி. இவருடைய மகன் பெயர் ஆறுமுகம். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். தற்போது கடைசியாக அவர் நாயக் பகுதியில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பதாக 10 வீரர்களுடன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு….. முக்கிய ஏஜென்ட் நீதிமன்றத்தில் சரண்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய ஏஜென்ட் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா தேனியில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்தார். இந்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் என 10 மாணவ மாணவிகளை போலீசார் அவர்கள் பெற்றோர்களுடன் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் நீட் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மது பாட்டிலுக்கு மாலை ” ஆயுத பூஜை கொண்டாட்டம்…. குடிமகன்கள் வியப்பு…!!!

பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டதால் குடிமகன்கள் வியப்படைந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடைபெற்றது. அங்கு தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையில் வாழை மரம் மற்றும் மாவிலை கட்டி , மாலை அணிவித்து வழிபட்டனர். அதோடு மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர் […]

Categories

Tech |