Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ. பன்னீர் செல்வம் – அதிமுகவில் பரபரப்பு …!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூர் சிறையில் பெற்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலா விடுதலையைவால் போஸ்டர் ஒட்டி, கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மீது அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நாளை முதல் கும்பக்கரை அருவியில்…. குளிக்க அனுமதி…!!

நாளை முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நாளைமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதலனை எரித்த காதலி…. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சகோதரி…. எல்லோரையும் தூக்கிய போலீஸ்…!!

பெண் ஒருவர் தனது காதலனை எரித்து கொலை செய்துள்ள சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பக்கத்தில் உள்ள மேலமங்கலம் வைகை புதூர் சாலை பக்கத்தில் 21ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மிரளும் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மூன்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கலெக்டருக்கு கொரோனா தொற்று…! ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு… தேனியில் பரபரப்பு …!

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.   தேனி மாவட்ட ஆட்சியரான மரியம் பல்லவி பல்தேவ் கடந்த 3 தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உடனடியாக  சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கான  தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போதே…. மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் – பெரும் சோகம்…!!

காவல் ஆய்வாளர் ஒருவர் பணியில் இருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள எழுமலை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் தினகரன். இவருக்கு தேனி அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் ஆகும். இவர் கடந்த 1996 ஆம் வருடம் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்து 2010ஆம் வருடம் காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று எழுமலை காவல் நிலையத்தில் மதுரை குற்றப்பிரிவு மதுவிலக்கு பிரிவில் பணியாற்றியவர் ஆவார். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 மாசம் தான் இருக்கு…! நான் ரெடி நீங்க ரெடியா? … ஹேப்பி ஆன ஸ்டாலின் …!!

இன்னும் நான்கு மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவே இந்த தேர்தல் என மு.க ஸ்டாலின் பேசினார். தேனியில் உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து செம்பட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யப்பாடி..! இவ்வளவு கூட்டமா ? சந்தோஷமா இருக்கு மக்களே… OPS மாவட்டத்தில் வியந்த ஸ்டாலின் …!!

கிராம சபை கூட்டத்தால் நாம் பல தேர்தல்களில் வென்றுள்ளோம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இப்போது இந்த கிராம சபைக் கூட்டத்தை தொடங்கப் போகிறோம். மகிழ்ச்சியாக, பூரிப்பாக, வந்திருக்கும் உங்களையெல்லாம் மாவட்டக் கழகத்தின் சார்பிலும், தலைமைக் கழகத்தின் சார்பிலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்கள் புகழ் ஓங்குக..! நீங்க கட்டியது ரொம்ப பலன் அளிக்குது… அமமுகவினர் மரியாதை ..!!

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்யின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை ஒட்டி தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம்  மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் எல்லை பட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்று மதக பகுதியில் அமைந்துள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக்யின்  திருவுருவ படத்திற்கு. தேனி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு முத்துசாமி தலைமையில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை”… நைசாக பேசி இளைஞனை புரட்டி எடுத்த புதுமைப்பெண்..!!

பெண்களுக்கு அடிக்கடி ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை தேனியை சேர்ந்த பெண்ணொருவர் லாபகரமாக பேசி அவரை பிடித்துள்ளார். தேனி மாவட்டம், பத்ரகாளி புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தோழி திண்டுக்கலில் வசித்து வருகிறார். அவர் தேனியை சேர்ந்த ஒரு நபர் பேஸ்புக் மூலம் ஆபாச படம் அனுப்பி தொல்லை தருவதாக இவரிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிமுக ஒற்றுமையா இருக்க மாட்டாங்க…. அவங்களுக்குள்ள 15 பிரிவு வரும்…. திமுக பொறுப்பாளர் பேட்டி…!!

சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் அதிமுக 15 பிரிவுகளாக பிரிய வாய்ப்புள்ளது  என்று திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் கூறியுள்ளார்.  திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் நாளை தேனியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மேலும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அடித்து கொலைசெய்ததாக  மக்களிடையே பேசி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை கரையோர பகுதியில் வசிக்கும்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!

உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. முன்புள்ள வருடங்களில் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரியில் நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.5 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” 22 நாட்கள் தாயின் சடலத்தோடு…. உறங்கிய குழந்தைகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தைகள் தனது அம்மா தூங்குவதாக நினைத்து சடலத்துடன் 22 நாட்கள் உறங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இந்திரா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து மூன்று மாதங்களாகஇந்திராவின் சகோதரியான வாசுகியும் வந்து தங்கியுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென்று வெடித்த வாகனத்தின் டயர்… தவறி விழுந்த வாலிபர்… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

டயர் வெடித்து இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியை  சேர்ந்தவர் வீரணன். இவருடைய  மகன் செல்வம். செல்வம் கூலி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கோடாங்கிபட்டி அருகே உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவில் செல்வம்  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போடி- தேவாரம் சாலையில் நாகலாபுரம் விலக்கு அருகில்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானையின் அட்டகாசம்…. வெளியே வந்த தொழிலாளி…. நேர்ந்த சோக முடிவு…!!

மேகமலை பகுதியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் மேகமலை வன உயிரின சரணாலயம் பகுதிக்குட்பட்ட  மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில்  பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி மணலாறு பகுதியில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் அவர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காசு இல்லாம தானே…. அரசு ஆஸ்பத்திரிக்கு வராங்க…. இந்த நிலைமை மாறுமா…??

நோயாளி ஒருவருக்கு தரையில் படுக்க வைத்து ட்ரிப் ஏற்றியுள்ள சம்பவம் சாமானிய மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2005ம் வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்குஉள் நோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நோயாளி ஒருவரை வார்டுக்கு வெளியே தரையில் படுக்க வைத்து டிரிப் ஏற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஓரினசேர்க்கைக்கு மறுத்த முதியவர்… வாலிபர் செய்த கொடூர கொலை…!!!

தேனி மாவட்டம் அருகே ஓரினசேர்க்கைக்கு முதியவர் மறுத்ததால் அவரை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ராமர் கோவிலில் பொன்ராம் என்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் மகள் மாரியம்மாள் அதே ஊரில் பக்கத்து தெருவில் வசித்து வந்த நிலையில், பொன்ராம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி பொன்ராம் வீட்டிற்கு அவரது மகள் சென்று பார்த்தபோது அங்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… பந்து விளையாடிய போது நேர்ந்த கொடூரம்… பரிதவிக்கும் குடும்பம்..!!

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பந்து வழுக்கியதால்  அலமாரியில் மோதி தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பிரபு-விஜயலட்சுமி. பிரபு சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் அனன்யாஸ்ரீ என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். அனன்யாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு வீட்டில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் . அப்போது பந்தை ஓடிச்சென்று எடுக்க முயன்றபோது பந்தின் மீது மிதித்தாள் . […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்… 2 மகன்களை தவிக்க விட்ட பரிதாபம்…!!!

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகபட்டியில் பெருமாள் பாண்டியன் (50), உமா மீனாட்சி (46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். மூத்த மகன் சுந்தர சுகீர்தன் (22) இளைய மகன் பிரணவ் கௌதம்(14) இவர்கள் இருவரும் வடகம் பட்டியில் இருக்கும் தங்களது பாட்டி வீட்டில் தங்கி இருக்கின்றனர். பெருமாள் பாண்டியன்   […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜாமினில் வெளியே வந்து… “மனைவியை போட்டுத் தள்ளி”… தான் உயிரிழந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி..!!

லஞ்ச ஒழிப்பு துறையின் காவல் ஆய்வாளர் மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி சேர்ந்தவர்  பெருமாள்பாண்டி. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கிலிருந்து அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக பெருமாள் பாண்டி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது . இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினர்இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சமையல் செய்வதில் தகராறு”… வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நேர்ந்த சோகம்..!!

சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  37 வயதுடைய  சரவணன். இவருடைய உறவினர்  42 வயதுடைய தெய்வேந்திரன். இவர்கள் இருவரும் வியாபாரிகளாக உள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கிராமங்களுக்கு சென்று சோப்பு , தலையணை போன்ற பொருட்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வியாபாரத்திற்காக செம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு செல்லும்போது…. பைக்கில் சேலை சிக்கியதால்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவரின் சேலை மோட்டார் சைக்கிளில் சிக்கியதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சகாய திரவியம். பழ வியாபாரியான இவரது மனைவி சுமதிமேரி (38). இவர்கள் இருவரும் கொய்யா மற்றும் பப்பாளி பழங்களை போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சுமதிமேரி விற்பனை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ராசிங்காபுரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணம்… சக்கரத்தில் சிக்கிய சேலை… தூக்கி வீசப்பட்ட பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிளின் பின்புற டயரில் சேலை சிக்கியதில் தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடியை சேர்ந்த தம்பதியினர் சகாய திரவியம்- சுமதிமேரி. இவர்கள் பழ  வியாபாரம் செய்து வந்தனர். வழக்கமாக தம்பதியினர்  இருவரும்  பழங்களை தங்களுடைய கிராமத்திலிருந்து எடுத்து போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு பின்பு மோட்டா ர் சைக்கிளில் ஊருக்குத் திரும்புவர். அதன்படி  நேற்று முன்தினம் கணவன் -மனைவி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

 கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவர்… இரு உயிரைப் பறித்த பரிதாபம்…!!!

 மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி கற்பகவள்ளி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமிட்டார். இதை அடுத்து அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் அவரது மனைவியை 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் வயிற்றில் இருந்த குழந்தையும் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணி மனைவி கொலை….! ”சாகும் வரை தூக்கு” கணவனுக்கு தண்டனை …!!

சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவரை சாகும்வரை தூக்கிலிட தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அவரின் மனைவி கற்பகவல்லிக்கும் மீது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர் மனைவிக்கு கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது மனைவியையும் மனைவி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவையும் கொலை செய்துள்ளார். அதனால் காரணமாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அதன் விசாரணையானது தேனி மாவட்ட […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு கட்டுமான பள்ளம்…. 6 வயது சிறுவன் பலி…. தேனியில் சோக சம்பவம் …!!

தேனி அருகே அரசு கட்டடத்திற்கான கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 6 வயது சிறுவன்  உயிரிழந்திருக்கிறார். திறந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் பள்ளம் இருந்தது சிறுவன் உயிரிழப்பு காரணம் இருக்கக் கூடிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுவன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை…. அட்டூழியம் செய்த வாலிபர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!

சின்னமனூர் அருகே  அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த  வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேனி மாவட்டம்,  சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர்,  27.3.2016 அன்று  பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர்  வழியாக போடி நோக்கி  சென்ற  அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எத்தனை பேருக்கு இந்த மனசு….? குண்டும் குழியுமான சாலை…. தனி ஆளாக காவலர் செய்த செயல்…. குவியும் பாராட்டு….!!

வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திய பள்ளங்களை போக்குவரத்து காவலர் சமன் செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருவதால் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை பார்த்த கம்பம் பகுதி போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம் சாலையை சமன் செய்வதற்காக ஜல்லி கற்கள் ஆகியவற்றை தனியாளாக கொண்டுவந்து சீரமைப்பு பணியை தொடங்கினார். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… அசத்தல் திறமை… இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்… குவியும் பாராட்டு…!!!

ஆண்டிபட்டி அருகே அபார ஞாபக சக்தியால் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜீவன் மாணிக்கம் மற்றும் திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ரினேஷ் ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். ஜீவன் மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகின்றார். அதனால் திவ்யா மற்றும் ஆதித்யா ஆகியோர் ஆண்டிபட்டியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களின் மகன் ஆதித்யா அபார […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 ரூபாய்க்கும் கீழ் போன வெண்டைக்காய்….. வாங்கவும் ஆளில்லை…. லாரி லாரியாக ஆற்றில் கொட்டிய அவலம்…!!

வெண்டைக்காயின் சாகுபடி அதிகமாக இருந்ததால் லாரி லாரியாக ஆற்றில் கொட்டி விவசாயிகள் அழித்துள்ளனர் . தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகின்றது. வெண்டைக்காயின் விலை ஏற்றத்தாழ்வு இல்லாமல் எப்போதும் சராசரியாக இருப்பதனால் ஆர்வத்துடன் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த வருடம் அதிக பட்சமாக ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாய் வரை ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனையானது. எனவே வெண்டைக் காயின் விலை தொடர்ந்து உயரும் என்று எண்ணிய விவசாயிகள் அதிக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

 ‘இன்று தான் கடைசி நாள்’… மரத்தில் தொங்கிய மர்ம பார்சல்… தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னர் உள்ள மரத்தில் தொங்கிய மர்ம பார்சல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த பார்சல் இனிமேல் இன்று கடைசி நாள் என்று ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் நவம்பர் 11 என்ற நேற்றைய தேதி எழுதப்பட்டு நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. அதனை கண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகன் தலைவலி மாத்திரை கொடுத்தான்…. வாங்கி நம்பி போட்டுக்கிட்டோம் …. இப்படி பண்ணுவான்னு தெரியாது…. பெற்றோர் கண்ணீருடன் பேட்டி …??

மகன் ஒருவர் தன் பெற்றோர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை பறித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே தர்மத்துப்பட்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் பம்பையன்(70) – ராமுத்தாய்(65). இவர்களுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன நிலையில் இருவரும் கூலி வேலை பார்த்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய மகன் புவனேஷ் என்பவர் தந்தை மற்றும் தாய் இருவரையும் தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி வீட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

36 வயது பெண்ணுடன் கள்ள காதல்… வாலிப வயதில் தடுமாறிய கல்லூரி மாணவன்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் 36 வயது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற முத்துலாபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 20 வயதுடைய மகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறான். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியின் கள்ளக்காதல்….. இடையூறாக இருந்த கணவன்….. காதலனுடன் போட்டு தள்ளிய கொடூரம்…..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருக்கும் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்காளை-கலையரசி தம்பதியினர். 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தம்பதியினருக்கு ஹரிஷ் குமார், கிஷோர் கிஷோர் குமார் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் கட்டட வேலை செய்துவரும் நிலையில் மேலபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மனைவியின் திருமணம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

4 கிளைகள் கொண்ட…. வித்தியாசமான தென்னை மரம்…. தேனியில் அதிசயம்…!!

தென்னை மரம் ஒன்று அதிசயமாக 4 கிளைகளுடன் வளர்ந்ததால் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியில் வசிப்பவர் தவச்செல்வம். இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இதில் ஏராளமான தென்னை மரங்கள் இருந்த நிலையில் ஒரே ஒரு தென்னை மரம் மட்டும் வித்தியாசமாக வளர்ந்துள்ளது. இருபது அடி உயரமுள்ள இந்த தென்னை மரம் முதலில் மற்ற மரங்களை போன்று தான் வளர்ந்துள்ளது. அதன் பின்னர் 3 வருடங்களுக்கு முன்பு அம்மரத்தில் தனியாக ஒரு கிளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது மாறி பார்த்திருக்கவே மாட்டீங்க… ஆண்டிபட்டியில் அதிசய தென்னை மரம்… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

ஆண்டிபட்டியில் 4 கிளைகளை கொண்ட அதிசய தென்னைமரம் வளர்ந்திருப்பதை கண்டு பொதுமக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி என்ற பகுதியில் தவ செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை அவர் வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் குறிப்பிட்ட உயரத்திற்கு வளர்ந்து 4 கிளைகளாக பிரிந்துள்ளது. அந்த நான்கு கிளைகளிலும் தேங்காய்கள் காய்த்துள்ளன. நாம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

Only Smoking ….! ”25வருஷமா சாப்பிடல” தண்ணீர் குடிக்கல….. போலீசை அதிர வைத்த அகோரி …!!

பூமிக்கு அடியில் இறங்கி பூஜை நடத்த சென்ற அகோரியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன்-ஜெயலட்சுமி. இவர்களுக்கு அசோக் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளார். இதையடுத்து அவர் காசி சென்று அங்குள்ள சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த அவர் ஊரிலுள்ள ஒரு தோட்டத்தில் குழி தோண்டியுள்ளார். அதில் சிவனுடைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கையில் காலணி…. ஆற்றை கடந்த துணை முதலமைச்சர்….மலைவாழ் பகுதிக்கு சென்று ஆய்வு…!!!!

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலைவாழ் மக்கள் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கையில் காலணியுடன் ஆற்றை கடந்த வீடியோ வைரலாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் இருக்கும் மேலப்பரவு கிராமதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற பல்வேறு விவசாய பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே  குரங்கணி – கொட்டகுடி ஆறு பாய்வதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்க அ.ம.மு.க.வினர் கோரிக்கை…!!

தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய மாமன்னர்கள் ஆன மருது சகோதரர்களின் சிலையை புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மருது சகோதரர்களின் 219 ஆவது குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்டம் அ.ம.மு.க.வினர் சின்னமனூர் நகர கழக செயலாளர் திரு சுரேஷ் தலைமையில் கழகத்தினர் ஊர்வலமாக சென்று மருது சகோதரர்களின் முழு திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்து அசால்ட் கொடுத்த நாகப்பாம்பு…. உறைந்து போய் நின்ற உரிமையாளர்…. இறுதியில் என்ன ஆனது ?

கோழி கூட்டில் இருந்த குஞ்சுகளை சாப்பிட்டு நாகப்பாம்பு உரிமையாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்டத்திலிருக்கும் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் அதிகமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். சமீப நாட்களாக இவரது வீட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் மாயமாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 15 கோழி குஞ்சுகள் காணாமல் போனதால் செல்வம் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை சேவல்கள் கோழிக்குஞ்சுகள் என அனைத்தையும் கூண்டில் அடைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று […]

Categories
சற்றுமுன் தேனி மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜைக்கு வாங்க…. ரூ.200 பணம், உணவு இலவசம்… அசத்திய திமுக வேட்பாளர் …!!

தேனி மாவட்டம் மாவட்டம் கம்பத்தில் ஆயுத பூஜையை ஒட்டி சீமான் என்பவர் இனாமாக பணம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கியதுதை அதனை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கம்பம் 22வது வார்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மகள்களை கொன்று….. தாய் தற்கொலை….. வெளிவந்த மற்றொரு காரணம்…!!

குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்-செண்பகவல்லி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சுரேனா(10) சுரேஸ்ரீ(7) என்ற 2 மகள்களும் சுதர்சன்(3) என்ற மகனும் இருந்தனர். கொத்தனார் வேலை செய்யும் சுரேஷ்குமார் அடிக்கடி மனைவி செண்பகவள்ளியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த செண்பகவல்லி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் நேற்று கணவன் மற்றும் மகன் வீட்டில் இல்லாத […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வந்த கணவர்… சண்டை போட்ட மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருக்கின்ற பூமலைகுண்டு வடக்கு தெருவில் 34 வயதுடைய ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவராக இருக்கும் அவர் தனது மனைவி, ஆறு வயதுடைய பூவிகா, நான்கு வயதுடைய ரித்திகா ஆகிய இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது அருந்திவிட்டு ராஜ்குமார் தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

90ஸ் கிட்ஸ்க்கு குட் நியூஸ்….! உங்களுக்கு பிடிச்சது மறுபடியும் வந்தாச்சு…!!

தேனியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மிட்டாய் கடை 90ஸ் கிட்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது தற்போதைய 2k காலகட்டத்தில் இருப்பவர்கள் அறிந்திராத பல உணவுப் பொருட்களை 90ஸ் கிட்ஸ்கள் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். தற்போதைய காலத்தில் உள்ள பிட்ஸா, கேஎப்சி போன்ற உணவு பொருட்களையும் 90ஸ் கிட்ஸ்கள் ருசித்தது உண்டு. ஆனால் 90ஸ் காலத்திலுள்ள மிட்டாய்களை 2k கிட்ஸ்கள் சாப்பிட்டிருக்க முடியாது. தற்போது அவர்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுக்கம் வழியாக செல்ல சாலை ரெடி மலைகிராம மக்கள் மற்றற்ற மகிழ்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிய சாலை நிறைவுபெற்று போக்குவரத்து தொடங்க உள்ளதால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிதாக சாலை அமைக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதன் பின்பு மீண்டும் சாலை பணிகள் தொடங்கி தற்போது 95 விழுக்காடு முடிவடைந்து உள்ளதாகவும் நவம்பர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இயந்திர நடவு பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்..!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இயந்திர நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண்மைதுறை சார்பாக இயந்திர நடவு பணி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திர நடவு பணியின் மூலம் ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்றும், தண்ணீர் பயன்பாட்டை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இயந்திர நட விருப்பு  ஏக்கருக்கு 2,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் வேளாண்மை துறையின் மூலம் தேசிய  வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று…!!!

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,323 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதனால்  சென்னை தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் தேனியில் இன்று 46 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஏற்கனவே 14, 277 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 14,323 ஆக அதிகரித்துள்ளது.இதில் 13,562பேர்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .உயிரிழந்தோர்  எண்ணிக்கை 168 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 கிலோ கஞ்சா கடத்தல்… இளைஞர் கைது… மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

உத்தமபாளையம் அருகே 10 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தமபாளையம் அருகே இருக்கின்ற அனுமந்தன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் காவல்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். அவர்களைக் கண்ட காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்றொரு நபர் கையில் வைத்திருந்த பையை தூக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகள் இப்படி பண்ணீட்டாளே… “ஊர் முழுவதும்”… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை… காரணம் இதுதான்..!!

உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் ஜெயபால்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். ஜெயபால் பெங்களூரில் குடும்பத்தினருடன் பணியின் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் மகள் கீர்த்தனாவிற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருக்கும் கீர்த்தனாவிற்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் […]

Categories

Tech |