Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை…. பெண் மற்றும் குழந்தைக்கு நடந்த கொடூரம்…. கணவர் உள்பட 2 பேர் கைது….!!

வரதட்சணை கேட்டு பெண் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டி  பகுதியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திராட்சை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாகித் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் அருண்பாண்டியன் பெற்றோருடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடூரம்….வரதட்சணை கேட்டு… மருமகள், பேரன் மீது தீ வைத்த மாமனார்… பேரன் பலி…!!!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகள், பேரன் மீது தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்துவருபவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் அப்பகுதியில் வசித்த சிவப்பிரியா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு யாகித்(2) என்ற ஆண் குழந்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“என் மகனையும் மருமகளையும் சேர்த்து வைங்க” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. தேனியில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த  கோகிலாபுரம் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை   தடுத்து நிறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவரது  மகனும், மருமகளும் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குளிப்பதற்கு சென்ற குடும்பம்” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வனத்துறையினரின் போராட்டம்….!!!!

அருவியில் தவறி விழுந்த தங்க  சங்கிலியை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜ்குமார் -லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று  கும்பக்கரை   பகுதியில் அமைந்துள்ள அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாவண்யா  அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது   திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி தவறி தண்ணீரில் விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாவண்யா உடனடியாக வனத்துறையினருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு திருமணம்…பெற்றோர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!!

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், டொம்புச்சேரி வசித்து வருபவர் சுப்பையன். இவருடைய மகன் கனிராஜா(24). இவர் கடந்த வருடம் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அந்த சிறுமியை அவருடைய வீட்டிற்கு கூட்டி சென்று அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு அவருடைய பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவியுடன் கேரளாவிற்கு சுற்றுலா…. போலீசாரிடமிருந்து தப்பிக்க காசுகளை விழுங்கிய செந்துறை என்ஜினீயர்… பரபரப்பு…!!!

மாணவியுடன் பைக்கில் கேரளாவிற்கு சுற்றுலா சென்ற என்ஜினியர் காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக காசுகளை விழுங்கினார். தேனி மாவட்டம், குமுளி அருகில் கேரளா மாநில எல்லை பகுதியில் இருக்கின்ற சோதனைச்சாவடியில் கேரள காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் ஒரு மாணவியுடன் வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். உடனே அந்த வாலிபர் திடீரென்று தனது பையில் வைத்திருந்த சில்லறை காசுகளை விழுங்கினார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபர் மற்றும் மாணவியை குமுளி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோ-ஜீப் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ-ஜீப் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு பகுதியில் வசிக்கும் பிரவீன் என்பவர் மேலப்பட்டியிலிருந்து ஆட்டோவில் கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு குமணன்தொழு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குமணன்தொழு சாலை அருகில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மேலப்பட்டி பகுதியில் வசிக்கும் மாரியம்மாள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுவனின் அத்துமீறிய செயலால்…. ஆட்டோவில் சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை….!!

நிறைமாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி ஒருவர் ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை அவரது உறவினர்கள் ஒரு ஆட்டோவில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ஆட்டோவில் செல்லும் வழியிலேயே அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்…. உரிமையாளர் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தேனி மாவட்டத்திலுள்ள போடி பகுதியில் பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர் கொண்ட அந்த கிணற்றில் நேற்று திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு பரமன் கிணற்றுக்குள் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் நாய் ஒன்று விழுந்து கிடப்பது பரமனுக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்…. விசாரணை நடத்திய போலீஸ்…. வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டத்திலுள்ள அழகர்சாமி நகர் பகுதியில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு பிரபா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சீலையம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராகவன், பிரவீன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரபா மர்மமான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“60 அடி உயரம் உள்ள மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்த விவசாயி”… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!!

60 அடி உயரத்தில் உள்ள மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த விவசாயியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் சோலையூர் என்று அழைக்கப்படும் மலைக்கிராமத்தில் வாழ்ந்து வருபவர் நாகையா. விவசாயியான நாகையா நேற்று முன்தினம் காலையில் தோட்டத்தில் உள்ள இலவ மரத்தின் மீது ஏறி இலவம் காய்களை பறித்துக் கொண்டிருந்தார். அந்த மரமானது 60 அடி உயரம் உள்ளது. ஏறிய அவரால் மீண்டும் கீழே இறங்கி வர முடியாததால் கூக்குரலிட்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனி அருகே கோழிகுஞ்சு, முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு”… பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது…!!!!

தேனி அருகே உள்ள அரண்மனை புதூரில் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு கோழி முட்டை மற்றும் கோழிகுஞ்சுவை விழுங்கிய நிலையில் பிடிபட்டது. தேனி மாவட்டத்திற்கு அருகே உள்ள அரண்மனைபுதூரில் வசித்து வருபவர் ராஜேஷ்பாண்டி. இவர் தனது விவசாய தோட்டத்தில் இருக்கும் வீடுகளில் கோழிகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பொழுது பாம்பு ஒன்று கோழி முட்டைகள் வைத்திருந்த இடத்தில் இருந்ததைப் பார்த்தார்கள். அந்தப் பாம்பு அங்கிருந்த முட்டைகளை […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்திற்கும் நாளை(16.4.22) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 16ம் தேதி(நாளை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே ஏப்ரல் 16-ஆம் தேதி (நாளை) தேனீ மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை ஆகும். மேலும் இந்த விடுமுறை ஈடு செய்யும் வகையில் மே 7-ஆம் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் திடீர் ஆய்வு…. 7ஆம் வகுப்பு மாணவனின் பாரதியார் ஓவியம்…. பேனா பரிசளித்த ஆட்சியர்….!!

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது  பாரதியார்  ஓவியத்தை சிறப்பாக வரைந்த மாணவருக்கு பரிசளித்து பாராட்டியுள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஒக்கரை பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு, சமையலறை, குடிநீர் மற்றும் மின்சார வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் உரையாடியுள்ளார். அங்கு ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் சிலர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு.… சரியாக பதில் அளிக்கவில்லை…. பொதுமக்கள் போராட்டம்..!!

கோபால் நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் சுக்காங்கல்பட்டியில் கோபால நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் மூர்த்தி நாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில்  கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் தனியார் அடகு கடையில் அதிகமான  தொகைக்கு வைத்ததாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவர்கள் செயல்பாடுகள் எப்படி?…. அரசு பள்ளிகளுக்கு…. தினமும் 2 முறை சென்று கண்காணிக்க வேண்டும்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு..!!

அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று தினமும் மாணவ-மாணவிகளில் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 21 ஆம் தேதி  சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே  தலைமை தாங்கியுள்ளார். இதில்  தேனி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் மற்றும் புகார்களின் […]

Categories
மாநில செய்திகள்

அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி… வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தேனி அனுமந்தன்பட்டி கம்பம் ஆகிய ஊர்களில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் சுருளிப்பட்டி சங்கமம் அறக்கட்டளையும், ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கம் கல்வி மையமும் இணைந்து இலவச அரசு தேர்வுகள் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ,  காவல்துறை தேர்வு, சார்பு ஆய்வாளர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அனைத்து அரசு போட்டிகளுக்கான பயிற்சி நடைபெற இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுகவை வீழ்த்திய விஜய் மக்கள் இயக்கம்…. 4 இடங்களில் வெற்றி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 1 வருடத்திற்கு பிறகு மீண்டும்…. சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி இருக்கிறது. இந்த அருவியில் கொரோனா பெருந்தொற்று  காரணமாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின்படி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பெரியகுளம்”… போட்டியின்றி 3 சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வு…. அதிர்ச்சியில் கட்சியினர்…..!!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 15 வார்டுகளுக்கும் 45 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் 1, 10, மற்றும் 11 போன்ற 3 வார்டுகளிலும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், 1வது வார்டில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த முத்துச்செல்வி, 10 வது […]

Categories
மாநில செய்திகள்

வேன் கவிழ்ந்து கோர விபத்து…. உள்ளே இருந்தவர்களின் நிலைமை?…. அதிசய சம்பவம்….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள போடியிலிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் வேனில் சென்றனர். இதனையடுத்து பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் மையத் தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் சத்தம் போட்டனர். அதன்பின் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை […]

Categories
மாநில செய்திகள்

மன்மத நர்சு…. 800 ஆணுறை…. 150 ஆண் நண்பர்கள் பக்பக்….! திக்திக்….!!!!

தேனி ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த செல்வி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நர்சாக வேலை பார்த்து வரும் செல்வி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது செல்போனில் நண்பர்களான 150க்கும் மேற்பட்ட அவர்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இனி…. இந்த வழியில் செல்ல முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடங்கியுள்ளதையடுத்து, ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டத்தின் வழியாக தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக நாளை முதல் பக்தர்கள் போக்குவரத்தில் தேனி மாவட்ட காவல்துறை மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. அதன்படி, தேனியில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கம்பம் மெட்டு, ஆனையார், புளியமலை, கட்டப்பனண, குட்டிக்கானம், முன்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே…. கொஞ்சம் இந்த வீடியோவை பார்த்துட்டு போங்க…. என்னலாம் நடக்குதுன்னு பாருங்க….!!!

முந்தைய நாளன்று தயாரித்த பரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடேற்றி புதிது போன்று விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் மாலை, இரவு என இருவேளைகளிலும் பரோட்டாக்களை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம் ஆகும். அந்த உணவகத்தில் தயார் செய்யப்பட்ட பரோட்டாக்கள் விற்பனை ஆகாதபோது அடுத்த நாள் காலையில் அவற்றை அப்படியே நீரில் ஊறவைத்து, சூடேற்றி விற்பனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மூக்கு வாயை மூடாதவர்கள்…. தண்டம் விதித்த ஆட்சியர்….!!!!

தேனியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி, முகக்கவசம் அணியாத பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதுடன், அவர்களுக்கு தண்டம் விதிக்கவும் உத்தரவிட்டார். கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக் கவசம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் 2 மாவட்டத்தில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….!!!

கனமழை காரணமாக திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி  ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து கலந்த சாப்பாடு…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது குழந்தைகள் நல குழுவினர் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி  பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 11-தேதி இந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்  சிறுமியும், அவரது பெற்றோரும் குழந்தைகள் நல குழுவினரிடம் பிறந்த குழந்தையை ஒப்படைத்து  விட்டனர். இதனையடுத்து சிறுமி எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து குழந்தைகள் நல குழுவினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாயமான சொத்து பத்திரங்கள்…. தம்பதியினரின் செயல்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…!!

உறவினர் வீட்டில் ஆவணங்களை திருடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள கும்பிநாயகன்பட்டி கிராமத்தில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள  தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது சொந்த  வீட்டின் சாவியை அதே பகுதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன்- காயத்ரி தம்பதியினரிடம்   கொடுத்து விட்டு  சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயச்சந்திரனும்  அவரது மனைவி காயத்ரியும் இணைந்து  போஸ் வீட்டில் வைத்து இருந்த சொத்து பத்திரங்களை திருடியுள்ளனர். இது […]

Categories
மாநில செய்திகள்

சண்முகா நதி அணை திறப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் பல்வேறு அணைகள் நிரம்பியது. அதன்படி மேகமலை வேவிஸ் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டத்திலுள்ள சண்முக நதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு அதை ஏற்றுக்கொண்டு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் சேர விருப்பம்….. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவன் விஷம் குடித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி கல்லூரியில் 20 வயதான  திருக்குமரன் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருக்குமரன் இரண்டுமுறை ராணுவத்தில் சேர முயற்சி செய்துள்ளார்.ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருகுமார் விடுதியில்  விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த கண்ணாடியில் பார்த்தா…. முன்னாடி இருக்கவங்க உடை இல்லாமல் தெரிவாங்க…. பரபரப்பு சம்பவம்….!!!!

தேனியில் தன்னிடம் மாயக்கண்ணாடி இருப்பதாகவும், அவற்றை கண்களில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் என்று கூறி கும்பகோணம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம்  ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைப் பேசியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பார்ப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி சென்ற இன்னொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், தேனி வீரபாண்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டி கிடந்த இறைச்சி கழிவுகள்…. சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

நோய் பரப்பும் வகையில் இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.ஆர். நகரில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. அந்தப் புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கூடுதல் வட்டி கிடைக்கும்” விவசாயியை ஏமாற்றிய நபர்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி மூணாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்வம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் செல்வம் கூறியிருப்பதாவது, போடி அம்மாகுளம் புரபசர் காலனி பகுதியில் தனியார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. தப்பி ஓடிய டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா மாநிலத்திற்கு லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கம்பம் மெட்டு, குமுளி மலைப்பாதை, தேவாரம் சாக்குலூத்து மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வருவாய் துறையினர், பறக்கும் படையினர் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அண்ணனுக்கு இப்படி ஆகிட்டு” சிறுமி தெரிவித்த தகவல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதான கமலக்கண்ணன் என்ற மகனும் ,7 வயதான புகழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கமலக்கண்ணன்,புகழினி ஆகிய இருவரும் அருகில் இருக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து  இருவரும் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது கமலக்கண்ணன் எதிர்பாரதவிதமாக மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்கம்பியில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயிருடனான குழந்தை இறந்ததாக ஒப்படைப்பு… மிக அதிர்ச்சி சம்பவம்…!!!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட பச்சிளம் குழந்தை மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளத்தை சேர்ந்த பிலவேந்திரன் ராஜா மற்றும் பாத்திமா மேரி என்ற தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பாத்திமா மேரி கர்ப்பமானார். இவருக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்படவே வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து. பின்னர் மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு… ரூ. 1,000 உதவி தொகை… மக்கள் பாராட்டு…!!

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல மாவட்டங்களில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் விரட்டி விரட்டி குத்திக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

அம்பத்தூர் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே வசிப்பவர் 35 வயதுடைய திருநாவுக்கரசு. இவர் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான ஆலயம் செல்லும் சாலையில் உள்ள ஒப்பந்தத்தை பராமரிக்கும் வேலையை செய்து வந்தார். தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் இவருக்கு திருமணமாகி 28 வயதில் ஜோதிமணி என்ற மனைவியும் 5 வயதில் மகளும் உள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியை ஏன் நிறுத்திட்டீங்க… எங்களுக்கு புதுசா வேணும்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று நகரின் பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள டி.டி. தினகரன் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த நகரில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் வாகனங்களில் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையின் படி டி.டி. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தென்னதோப்பில் 70 வயது மூதாட்டி சடலமாக மீட்பு ..!!காரணம் என்ன ?இளைஞன் கைது ..!!

தேனியில் 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மூதாட்டி படுங்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் .சம்பவம் அறிந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் ஞானநேசன்  என்பவர் மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவ கொஞ்சம் பார்த்து திருப்ப கூடாதா…. சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கார் மோதியதில் ஆட்டோவில் இருந்த சிறுவன் உட்பட 2 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் ஆட்டோ டிரைவரான அரவிந்த் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் முந்தலிருந்து போடி நோக்கி லோகேஸ்வரன் என்ற சிறுவனை ஏற்றிக் கொண்டு தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் குரங்கணி சாலையில் ஆட்டோவை திருப்ப முயன்றபோது, இவருக்கு எதிரே வந்த கார் திடீரென்று ஆட்டோ மீது மோதியது. இதில் அரவிந்தனும், சிறுவனும் படுகாயமடைந்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடம்பு சரியில்லன்னு போனவருக்கு இப்படியா நடக்கணும்…. பெண் உட்பட 2 பலி…. தேனியில் நடந்த கோர விபத்து….!!

தேனியில் ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை குறை ஏற்பட்டதால் இவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் ராஜாவிற்கு துணையாக அவரது மனைவி செல்வியும் சென்றார். மேலும் அதில் விக்னேஷ் பிரபு என்பவர் உதவியாளராக இருந்தார். இதனையடுத்து வேப்பம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் விரைவாக சென்று கொண்டிருக்கும்போது, அதன் குறுக்கே முதியவர் ஒருவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குதிரையில் சென்ற வாக்குப்பதிவு இயந்திரம்…! சாலை இல்லாததால் 7கிலோ மீட்டர் நடைபயணம் …!!

சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு குதிரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குரங்கணி மலை கிராம பகுதிகளான முட்டம், முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன் வனப்பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் மண்டல அதிகாரி திரு சிவகுமார் தலைமையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டன. நான்கு அதிகாரிகளும் துப்பாக்கி ஏந்திய நான்கு காவலர்களுடன் மூன்று குதிரைகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களுடன் குரங்கனியிலிருந்து இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீங்களும் சிரமம் இல்லாம ஓட்டு போடலாம்…. தபால் வாக்களித்த தேர்தல் ஊழியர்கள்…. தேனியில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்கினை பதிவு செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் 100 சதவீத வாக்குபதிவை முன்னிட்டு அனைத்து தொகுதிகளில் இருக்கும் ஊனமுற்றவர்களும் மூத்த குடிமக்களும் வாக்களிக்கும் விதமாக தேர்தல் குழு தபால் ஓட்டினை வழங்கியது. இந்நிலையில் தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிக்கும் விதமாக தபால் ஓட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலிருக்கும் 4 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணையும் குழந்தையையும்… “துண்டு துண்டாக வெட்டி”… சாக்கு மூட்டையில் கட்டி குளத்தில் வீசிய கொடூரன்… காரணம் என்ன…?

இறைச்சிக்கடைக்காரர் ஒருவர் இளம்பெண்ணையும் அவரது குழந்தையையும் கொன்று துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் கல்லூரியில் படிக்கும்போது சிலம்பரசன் என்ற இறைச்சிக்கடைக்காரரை காதலித்துள்ளார். ஆனால் சிலம்பரசனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு கலைச்செல்வியின் பெற்றோர் காசிராஜன் என்பவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இத்தம்பதியருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. திருமணத்திற்கு பிறகும் சிலம்பரசனுடன்  […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே..! ”சொன்னதை செஞ்சுட்டேன்”…. ஹாட்ரிக் வாய்ப்பு கொடுங்கள்… ஓ.பி.எஸ் வேண்டுகோள் …!!

தேனி மாவட்டம் போடிநாயகனுர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனுத்தாக்கள் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் போடி சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மக்கள்  அமோக வெற்றியை தந்தார்கள். அந்த தேர்தலில் நான் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் இன்றைக்கு அரசாணையின் மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மக்களுடைய அடிப்படைத் தேவைகள் கிராம ஊராட்சிகளில் இருந்து பேரூராட்சிகள் வரை நகராட்சி வரை அனைத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதல் கணவன் வேறு பெண்களோடு தொடர்பு…. 2 குழந்தைகளை தவிக்க விட்டு…. தாய் எடுத்த முடிவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் அன்பரசன்- சித்ரா. இவர்கள் கடந்த 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்கள் கோயம்புத்தூர் சென்று தொழில் நிமித்தமாக அங்கேயே குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து சித்ரா தன்னுடைய கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதை அரசல்புரசலாக கேட்டு வைத்திருந்துள்ளார். இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என் கணவர் தூங்கிட்டாரு வா…! இரவில் வந்த ”அந்த” சத்தம்… கண்டதும் அதிர்ச்சியான குடும்பத்தார் …!!

தேனியில் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி மற்றும் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே இருக்கும் கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 44வயதுடைய இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து அங்குள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது. இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி மணிமேகளை. 40வயதான மனைவி, 14வயதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே அலெர்ட்! இளம்பெண்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்க…!!

இளம்பெண் ஒருவர் முதியவருக்கு உதவுவது போல நடித்து பணத்தை ஆட்டைய போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏடிஎம்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம்  சிலர் பணம் எடுத்துக் கொடுப்பது போல ஆசை வார்த்தைகளைக் கூறி மோசடி செய்கின்றனர். இது போன்று தேனியில் முதியவருக்கு உதவுவது போல நடித்து பட்டதாரி பெண் 49,500 பணத்தை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. முதியவர் ஒருவர் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு […]

Categories

Tech |