வரதட்சணை கேட்டு பெண் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டி பகுதியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திராட்சை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாகித் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் அருண்பாண்டியன் பெற்றோருடன் […]
