தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு, ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பல்வேறு இடங்களில் தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தேனியில் வருகிற 6ம் தேதி அன்று தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதால், தங்கள் […]
