Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதல்…. தம்பதியருக்கு நடந்த சோகம்…. கோர விபத்தில் பலியானவர்கள்….!!

தேனியில் ஸ்கூட்டரில் வந்த தம்பதியர் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். மேலும் இவரது மனைவி மகேஸ்வரியும் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் தங்களது மகளுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்க சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் முத்துதேவன்பட்டி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கதவு திறந்து வச்சுட்டு தூங்கினா இப்படித்தான் நடக்குமோ…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

தேனி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி நிவேதா ஆவார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீட்டிலிருக்கும் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வந்த மர்ம நபர் நிவேதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிவேதா திருடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி மாத திருவிழா தொடங்கிருச்சு…. பூக்குழி இறங்கி பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனி மாவட்டம் அம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெறும். மேலும் திருவிழாவில் மூல சன்னதியில் அமைந்திருக்கும் கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் நறுமண பொருட்கள் அபிஷேகங்களும் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பங்குனி மாத திருவிழா நடைபெற்றுள்ளது. அவ்விழாவில் பெண்கள் அனைவரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இந்த இத செஞ்சி எட்டு வருஷம் ஆச்சு”, இன்னும் முடிஞ்ச பாடில்லை…. தேர்தலைப் புறக்க கணிக்க கருப்பு கொடி ஏற்றம்…. போலிஸ் சமரசப் பேச்சு….!!

தேனியில் தேர்தலைப் புறக்கணிப்பதாக பொதுமக்கள் வீட்டில் கருப்புக் கொடியை கட்டியுள்ளார்கள். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் காளியம்மன் கோவில் ஒன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டும் வேலையை தொடங்கியுள்ளார்கள். அப்போது கண்டமனூர் வனத்துறையினர்கள் கோவிலை கட்டும் பகுதி வனத்துறையின் கட்டுக்குள் உள்ளதாக கூறி பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கோவிலையும் இடித்து தள்ளியுள்ளார்கள். இதனால் வனதுறையினரை பொதுமக்கள் முற்றுகை செய்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவா..!! எங்கதான் வைத்திருந்தார்களோ…. தீவிர வாகன சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் ஒரே நாளில் 4 நபர்களிடமிருந்து 3 1/4 லட்ச ரூபாயினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேரிடம் ரூபாய் 3 1/4 லட்ச ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதாவது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிக்க சென்ற போது…. 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாணவன்…. மீட்டுக்கொடுத்த தீயணைப்பு படையினர்….!!

தேனி மாவட்டத்தில் 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவனை தீயணைப்பு படையினர் மீட்டனர். தேனி மாவட்டம் போடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபன் அப்பகுதியிலிருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மாணவனது வீட்டிற்கு அருகே 100 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அக்கிணற்றில் தண்ணீர் இல்லாமல் பாழடைந்ததால் அப்பகுதி மக்கள் அதனுள் குப்பைகளை போடுவது வழக்கம். இதனால் கிணற்றினுள் குப்பை பாதி அளவாக நிரம்பியுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மினி லாரி…. 30 ஆயிரம் முட்டைகள் சேதம்…. அதிஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர்கள்….!!

தேனியில் முட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்தது. நாமக்கல் என்றாலே முதலில் அனைவருக்கும் முட்டை தான் ஞாபகத்திற்கு வருவது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து மினி லாரி ஒன்று சுமார் 30,000 கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு தேனி-போடி வழியாக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளது. அப்போது மினி லாரி போடியிலிருக்கும் முந்தல் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியுள்ளது. இந்நிலையில் மினி லாரி அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடியதால் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

உசிலம்பட்டி தொகுதி விவசாயத்தை நம்பியுள்ள தொகுதியாகும். இங்குள்ள தென் திருவண்ணாமலை எனப்படும் திடியன் கைலாசநாதர் ஆலயமும், ஆனையூர் ஐராதீஸ்வரர் மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை. குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு 17 பேர் பலியான பெருங்காம நல்லூர் கிராமம் இந்த தொகுதியில் உள்ளது. அண்மைக்காலத்தில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் பண்டைய காலத் தொல்லியல் எச்சங்கள் இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனது பெயரில் சொந்த வீடு நிலம் எதுவும் இல்லை… சொத்து பட்டியலில் துணை முதலமைச்சர் பரபரப்பு தகவல்..!!

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது பெயரில் சொந்தமாக நிலம், வீடு இல்லை என்று சொத்துப்பட்டியலில் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், அ.தி.மு.க.வின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் நேற்று முன் தினம் அவருடைய சொத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறி அழுத மனைவி..!!

தேனியில் அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி துரைராஜபுரத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று பாண்டி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் விபத்தில் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பெரியகுளம், தேனி, அல்லிநகரம் நகராட்சி உள்ளடக்கியதாகும். பெரியகுளமும், தேனியும் தனித்தனி தொகுதிகளாக இருந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் இரண்டும் ஒன்றாகி உள்ளன. மாவட்டத்தின் தலைநகரான தேனியும் பெரியகுளம் தொகுதியிலேயே  சேர்க்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தொகுதியில் இருந்து பிரிந்த பெரியகுளத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாறு 1967 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி): மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது போடி தொகுதி. மா, பலா, இலவு, நெல்லி அதுமட்டுமின்றி ஏலக்காய், காபி, மிளகு போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதமான தட்பவெப்ப நிலை கொண்ட போடியை குட்டி காஷ்மீர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புகழாரம் சூட்டி இருந்தார். போடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக 7 முறையும், திமுக 3முறையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப் மங்களநாயகி கண்ணகி அம்மன்… மகாசிவராத்திரியை முன்னிட்டு… சிறப்பு பூஜை..!!

லோயர்கேம்ப் பகுதி அருகே உள்ள மங்கள நாயகி கண்ணகி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள பளியன்குடியில் மங்களநாயகி கண்ணகி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் மங்களநாயகி கண்ணகி தேவி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் ஆதிசக்தி கருப்புசாமி, ஆதிசக்தி அன்னை கண்ணாத்தாள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் 61 பல்லயங்கள் இடப்பட்டு பூஜை நடைபெற்றது. நள்ளிரவு கமலஜோதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

தேனி அருகே வாகன சோதனையின் போது காரில் வந்த பெண்ணிடம் ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர், பறக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அண்ணன் கிட்ட ஏன் சொன்ன..? தாயை கொடூர கொலை செய்த மகன்… தேனியில் பரபரப்பு..!!

தேனியில் தாயிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் சொக்கர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பால்தாய் என்ற மனைவி இருந்தார். சொக்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து பால்தாய் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய இளைய மகன் பாலச்சந்தர். இவர் கூலி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஊர்வலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த தொழிலாளி… கதறி அழுத மனைவி… போலீசார் விசாரணை..!!

தொழிலாளி தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் கோட்டைச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகளும், நாகம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். கோட்டைசாமி நேற்று கடைக்கு டீ குடிக்க செல்வதாக நாகம்மாளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி பிணமாக கிடப்பதாக அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவர் உயிரோடு இருந்தால் நம்மை வாழ விடமாட்டார்”… கள்ளக்காதலனுடன் கைக்கோர்த்து… கணவனை எரித்த மனைவி..!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை பெற்றோலை ஊற்றி  கொளுத்தி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் க. புதுப்பட்டி அருகே  கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பரிசோதனையில் அவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது . இவரின் மனைவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயிரையே பணயம் வைத்தோம்…! உலகிலே யாரும் செய்யல… நாம தான் இப்படி செஞ்சி இருக்கோம் …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இல்லை. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நேரத்தில், ஆட்சியில் இருப்பது போல மக்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறோம்; தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். கொரோனா என்ற கொடிய நோய் வந்தது. இன்னும் போகவில்லை. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைத்த விவசாயிகள் – போலீசார் உதவியுடன் பணியை தடுத்த அதிகாரி

தேனி மாவட்டம் போடி அருகே கண்மாய் பகுதிக்கு செல்லும் பாதையை விவசாயிகள் சீரமைத்த போதும் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்ததோடு ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர். போடிநாயக்கனூர் அருகே உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் கட்டபொம்மன் கண்மாயில் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த கண்மாய்க்கு செல்லும் பாதை சேதமடைந்தது. இதனை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளே அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சண்முகா நதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சண்முகாநதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 45.90 அடியாக இருந்த நிலையில் நேற்று அணை தனது முழு கொள்ளளவான 52.30 அடியை எட்டியது. உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையை பொதுமக்கள் பார்வையிடவும் தடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த மிட்டாய் வேண்டாம்… உடனே தடை பண்ணுங்க… தேனியில் பெற்றோர்கள் கோரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் சிறுவர்களை குறிவைத்து விற்கப்படும் மாத்திரை வடிவ மிட்டாய்களை தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துக்கள்ளனர். குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்கள் தற்போது தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, போடி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கடைகளில், மாத்திரை வடிவில் மிட்டாய்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் வடிவமைப்பை பார்த்து குழந்தைகள் மிட்டாய் என்று நினைத்து வீட்டிலுள்ள மாத்திரைகளை சாப்பிட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே மாவட்டத்தில் வேறு எங்கும் அசம்பாவிதம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோப்ப நாய் உதவியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகள் …!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் வனபகுதியை ஒட்டியுள்ள மணிக்கட்டு ஆலமரம் பகுதியில் இன்று அதிகாலை மோப்பநாய் வெற்றியுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் இருப்பதை மோப்ப நாய் வெற்றி கண்டு பிடித்தது. இதையடுத்து 5 செட் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. நன்கு விளைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது …!!

தேனி மாவட்டம் அருகே கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்துவிட்டு கணவரை காணவில்லை என்று மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கடமளைகுண்டு அருகே மேலப்பட்டி பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்துக்காளை கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலையரசிக்கும் மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் தொடர்பாக மாறியது. கள்ளக் தொடர்ப்பு குறித்து கணவர் முத்துக்காளைக்கு தெரியவர கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்காளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மான் கறி – சாப்பிட்ட 2 பேரின் நிலை என்ன ?

தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டில் மான் கறி சமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மான் கறி சமைக்கபடுவதாக கம்பம் மேற்கு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கம்பம் மேற்கு வனத்துறை ரேச்சர் அன்பு தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டர். சோதனையின் போது கூடலூரில் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் மான் […]

Categories
தேனி மாநில செய்திகள்

மருத்துவம் படிக்கவில்லை…. மனநல சிகிச்சை…. போலி டாக்டரை தூக்கி சென்ற போலீஸ்….!!

மருத்துவம்  படிக்கலாம் சிகிச்சைமையம் நடத்திய போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே உள்ள போடி மேலத்தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் சன் மனநல மறுவாழ்வு மையம் என்ற பெயரில் தேனி என் ஆர் டி நகர் கஸ்தூரிபாய் தெருவில் மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகின்றார். இவர் முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் போலியான சான்றிதழ்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது . இது பற்றி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அமமுகவின் கொடிக்கம்பத்தை அபகரிக்க முயன்ற அதிமுகவினர் …!!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமமுகவின் கொடிக்கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்ற சம்பவம் கழகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையில் போலீசாரும், அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணி சேர்வைபட்டியில் அமமுகவின் கொடி கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் வட்டாட்சியர் தலைமையில் நேற்று இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அமமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் பயங்கரம் – குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

தேனி மாவட்டம் கம்பம் அருகே குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். காமயகவுண்டன்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் கவிதா தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் பிரபாகரன். இதனை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் கவிதாவை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கவிதாவை பிரபாகரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் ….!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் விடுதலை கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமூகத்தினரின் பெயரை தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டிய பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹான்ஸ் ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடமால் தாமதப்படுத்தி வருவதாகவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்புகள் புரியாததாலும், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளான 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன்-ஜோதி தம்பதியரின் மகன் விக்ரபாண்டி, திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் விக்ரபாண்டிக்கு ஆன்லைன் வகுப்பு புரியாததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் பஞ்சம் – 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக பொதுமக்கள்     குற்றம்சாட்டியுள்ளனர்.   கம்பம் நகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதுவும் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதால் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடிவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவியும் வழங்கப்படாததால் பட்டினியால் தவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் இது குறித்து கம்பம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ கிணற்றில் இருந்து கேட்ட அழுகுரல்… கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் 150 அடி ஆழம் உள்ள தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்து  பரிதாபமாக உயிரிழந்தான். தேனி மாவட்டம் பெரியகுளம் வடபுதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் லோகேஷ் (4) அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் பாண்டி (4). இவர்கள் இருவரும் நேற்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்பின் நீண்ட நேரமாகியும் சிறுவன் லோகேஷ் வீட்டிற்கு வரவில்லை, இதனால் பதறிப்போன சிறுவனின்  பெற்றோர், உறவினர்கள் சிறுவனை […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள்

BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]

Categories

Tech |