தேனியில் மர்ம நபர்கள் ராணுவ வீரரின் வீட்டிலிருக்கும் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி திவ்ய பிரதீபா. இந்நிலையில் ஜெகதீஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையை முன்னிட்டு தனது ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து ஜெகதீஷ் குமாரும், அவரது மனைவியும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வத்தலகுண்டிலிருக்கும் தனது உறவினர்கள் […]
