Categories
தேனி மாவட்ட செய்திகள்

நோட்டமிட்டு களத்திலிறங்கிய மர்ம நபர்கள்…. ராணுவ வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் மர்ம நபர்கள் ராணுவ வீரரின் வீட்டிலிருக்கும் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி திவ்ய பிரதீபா. இந்நிலையில் ஜெகதீஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையை முன்னிட்டு தனது ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து ஜெகதீஷ் குமாரும், அவரது மனைவியும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வத்தலகுண்டிலிருக்கும் தனது உறவினர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு…. புதுப்பெண் மாயம்…. போலீஸ் அதிரடி….!!

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்பவருடன் 4 மாதங்கள் முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்குமிடையே கடந்த 1 வாரமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர் எங்கு சென்றுள்ளார் என்று எவருக்கும் தெரியாத நிலை இருந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரியாவின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவரு இப்போ இல்ல”, மனசு கஷ்டமா இருக்கு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வந்த இசைவாணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்தை சிவகுமாரின் குடும்பத்தார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே சிவகுமாரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்து வந்த சிவகுமார் ஒரு கட்டத்தில் மதுவினை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை கண்டித்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது ஆரம்பிச்சது நால வரவர கம்மியா போகுதே…. 71 அடி உயரம்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் இருக்கும் வைகை அணைக்கு நீரின் வரத்து இல்லாததால் அதில் நீர்மட்டம் 63.76 அடியாக குறைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்திருக்கும் வைகை அணை 71 அடி உயரத்தை கொண்டது இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக இருந்ததால் அதனுடைய நீரின் மட்டம் முழு கொள்ளளவையும் தொட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் 64 அடியாக இருந்தது. இந்நிலையில் அணையிலிருந்து சேடப்பட்டி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்பத்துக்காக வாங்குன”,ஆனா இப்போ மனசு கஷ்டமா இருக்கு…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கடன் தொல்லையால் மனமுடைந்த கொத்தனார் விஷத்தினை அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த இளங்கோவன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி சுதாவும், மகன் விஷ்ணுவும் உள்ளனர். இந்நிலையில் இளங்கோவன் குடும்ப தேவைக்காக பல நபர்களிடம் கடன் வாங்கி வந்துள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். இதற்கிடையே இளங்கோவனிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி செய்ய போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 75 வயதுடைய சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வடுகம்பட்டி போகும் சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்னாடியே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றனர். இதனையடுத்து இருவரும் பொதுமக்கள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி திடீரென்று சரஸ்வதி அணிந்திருந்த 41/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சரஸ்வதி பெரியகுளம் காவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேரளாவுல இருந்து வந்திருக்காங்க…. ஓட்டுநர் கைது…. தேனி மாவட்டம்….!!

கேரளாவிலிருந்து தேனிக்கு வந்த கார் லாரியின் மீது மோதியதால் அதிலிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டத்திற்கு கேரளாவிலிருந்து ரியாஸ் என்பவரும் அவரது உறவினர்கள் 3 பேரும் காரில் வந்தனர். இந்நிலையில் காரை ஓட்டி வந்த ரியாஸ் தேனியிலிருக்கும் புதிய பைபாஸ் ரோட்டில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி சற்றும் எதிர்பாராத விதமாக ரியாசின் காரின் மீது மோதியது. இதனால் காரிலிருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவே மகன இப்படி பண்ணிருக்காரு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனி மாவட்டம்….!!

தேனியில் சொத்துத் தகராறில் தந்தையே மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி பிரவீனாவும், 6 வயதுடைய மகனும் உள்ளார்கள். இந்நிலையில் கார்த்திக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொத்து குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளால் மகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லது செய்ய போனவருக்கு இப்படியா நடக்கனும்…. சட்டமன்றத் தேர்தல்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் வாக்குச்சாவடியில் நடந்த கலவரத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடைபெற்ற தேர்தலையொட்டி அதே பகுதியிலிருந்த வாக்குச்சாவடியில் அ.தி.மு.க சார்பாக பூத்து ஏஜென்டாக இருந்துள்ளார். அப்போது அங்கு வாக்கு சேகரிப்பது குறித்து அ.தி.மு.க, தி.மு.க கட்சியினருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் இருதரப்பும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்று உள்ளே சென்ற முருகனையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடல்நலம் சரியில்ல அதான் இப்படி ஆயிடுச்சு…. துணை முதலமைச்சர் அஞ்சலி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் தமிழக துணை முதலமைச்சரின் மாமியார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இவரது மாமியாரான வள்ளியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இதற்கிடையே வள்ளியம்மாளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் திடீரென்று உயிரிழந்தார். இதனையடுத்து துணை முதலமைச்சரும், அவரது குடும்பத்தாரும் வள்ளியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலரும், பொதுமக்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். அதன்பின் அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது குடிச்ச 10 தாவது நிமிஷத்துல வாயில நுர தள்ளிட்டு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் அரங்கேறிய சோகம்….!!

தேனியில் விஷம் கலந்த நீரை குடித்ததால் 16 ஆடுகள் வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் விவசாயியான பாஸ்டின் துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவர்களிருவரும் ஆடுகளை வளர்த்து அதனை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லுவது வழக்கம். அந்த வகையில் இருவரும் ஆடுகளை தர்மபுரி அருகே மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். இதனையடுத்து ஆடுகள் தாகத்தை தணிப்பதற்காக அங்கிருந்த குட்டையிலிருந்த தண்ணீரை குடித்தது. அக்குட்டையிலிருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோப்புக்குள்ள இது எப்படி வந்துச்சு…? போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தோட்டத்திற்குள் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திற்கு அருகே தென்னந்தோப்பு உள்ளது. இத்தோப்பு வழியாக சில நபர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு 70 வயதுடைய மூதாட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பிணமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தென்னந்தோப்பிற்கு விரைந்து வந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எம்.பி காருக்கு கல்வீச்சு…. அ.ம.மு.க பிரமுகர் கைது…. தேனியில் சாலை மறியல் போராட்டம்….!!

தேனியில் எம்.பி காரின் மீது கல்லை வீசிய வழக்கிற்காக அ.ம.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாளன்று தேனி மாவட்டம் பெருமாள் கவுண்டன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை ரவீந்திரநாத் எம்.பி பார்வையிட வந்துள்ளார். அப்போது அவரது காரின் மீது சில நபர்கள் கல்லை வீசியதால் அதிலிருந்த கண்ணாடிகள் சேதமடைந்தது. இதனையடுத்து கார் ஓட்டுனர் போடி காவல் நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் எம்.பி காருக்கு கல்வீச்சு…. வசமாக சிக்கிய 17 பேர்…. காவல்துறையினர் அதிரடி….!!

தேனியில் ரவீந்திரநாத் எம்.பி காரின் மீது கல்லை வீசி தாக்குதலை நடத்திய 17 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலிருக்கும் பொதுமக்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மிகவும் ஆர்வமுடன் சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ரவீந்திரநாத் எம்.பி பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்திலிருந்த வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய சென்றார். அப்போது அங்கு அவரது காரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்துக்கு போனவரு இத பார்த்துட்டு ஷாக் ஆயிட்டாரு…. அசால்டாக பிடித்த வாலிபர்…. காட்டிற்குள் விட்ட வனத்துறையினர்….!!

தேனியில் தோட்டத்திற்குள் மலைப் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உரிமையான தோட்டம் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் தயாளன் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்திற்குள் மலைப்பாம்பு புகுந்தது. அந்த மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த தயாளன் பாம்பினை பிடிக்கும் வீரரான ரகு என்பவருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரகு மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்து தேவாரத்திலிருக்கும் வனத்துறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விலை வீழ்ச்சி…. அதிருப்தியில் குப்பையில் கொட்டிய விவசாயிகள்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் விவசாயிகள் புடலங்காயின் விலை வீழ்ச்சியால் அதிருப்தியடைந்து அவற்றை குப்பையில் வீசினர். தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலம் காலமாக விவசாயிகள் வாழை, திராட்சை, தென்னைக்கு அடுத்தப்படியாக காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயம் செய்யும் விதமாக கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் தேனியில் நிலத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கம்பம், சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருக்கும் விவசாயிகள் கத்திரிக்காய், புடலங்காய் ,வெண்டங்காய் உட்பட சில காய்கறிகளை சாகுபடி செய்தனர். இதனையடுத்து தற்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

400 ஏக்கருக்கு பயன்படுத்துறத இப்படி அட்டகாசம் பண்ணுறாங்க…. விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கண்மாயில் தேங்கியிருக்கும் தண்ணீர் மாசடைவதை தடுக்க கோரி விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் ஓட்டன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயிலிருக்கும் நீரை விவசாயிகள் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவர்களது நிலத்திற்கு பாசனம் செய்ய பயன்படுத்துகின்றன. மேலும் அப்பகுதியிலிருக்கும் கால்நடை பராமரிப்பாளர்களும் கண்மாயிலிருக்கும் நீரை உபயோகப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியிலிருக்கும் இறைச்சிக் கடையிலிருந்து கழிவுகள் இக்காண்மாயில் கொட்டுவதால் அதிலிருக்கும் தண்ணீர் மாசடைகிறது. இதனை குடிக்கும் கால்நடைகளுக்கு உடல்நிலை குறைபாடு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சின்ன அளவுல பார்த்தாலே பயமா இருக்கும் இதுல 6 அடி…. அதிர்ச்சியடைந்த ஜவுளிக்கடை உரிமையாளர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுடைய கருநாகப் பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர். தேனி மாவட்டம் போடியில் ஜவுளிக்கடை வியாபாரியான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்திலும், அவரது குடும்பத்தாரும் வீட்டில் வழக்கம்போல் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் 6 அடி நீளமுடைய கருநாகப் பாம்பு புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போடியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையின் அதிகாரியான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு எந்திரங்களை குதிரையில் ஏற்றி சென்ற அதிகாரிகள்…. துப்பாக்கி ஏந்தி காவல்துறையினர் பாதுகாப்பு…. தேனியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் மலைக் கிராமத்திலிருக்கும் வாக்குச் சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடி தொகுதியிலிருக்கும் மலைப் பகுதி கிராமங்களில் 463 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊத்துக்காடு கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊத்துக்காட்டிற்கு செல்ல […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதிய மீறி ஏன் செயல்படுதிங்க…. பறக்கும் படையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க கட்சியின் நிர்வாகியிடமிருந்து பறக்கும் படையினர் 33,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரில் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ம.நீ.ம கட்சியின் நிர்வாகிகள் அத்தொகுதியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வெயில் காலம் வந்துவிட்டு”, இனி எல்லாத்தையும் பறிச்சிட வேண்டியதான்…. ஒரு கிலோ 100 ரூபாய்…. தேனியில் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

தேனியில் பஞ்சு மரத்திலிருந்து இலவம் காய்களை பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் விவசாயிகள் இலவம் மரங்களை பயிரிட்டு அதனை அறுவடை செய்வது வழக்கம். இந்நிலையில் தேனி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் கணக்கில் பஞ்சு மரங்கள் பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது கோடை காலம் ஆரம்பித்ததால் பஞ்சு மரங்களிலிருக்கும் காய்கள் காய்ந்து போக தொடங்கிய நிலையில் அதனை பறிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தொழிலாளர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக போனது இதுக்கு தானா…. ரோந்தில் தூக்கிய பறக்கும்படை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் ரோந்து சென்ற பறக்கும் படையினர் தனியார் நிறுவனத்திடமிருந்து 5,50,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு அருகே தனியார் நிறுவனம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. வசமாக சிக்கிய தி.மு.க பிரமுகர்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

தேனியில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 7,25,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் போடியில் பறக்கும் படையில் அதிகாரியான முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவங்க வந்துட்டாங்கனு இத குப்பைத்தொட்டில வீசிய தி.மு.க கட்சியினர்…. ரகசிய தகவலில் தூக்கிய பறக்கும் படை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பறக்கும் படையினர் வருவதை கண்டு பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தி.மு.க கட்சியினர்கள் தப்பி ஓடினர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினைப் பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்வதாக பறக்கும் படை அதிகாரியான பிரேம்தாஸ் குமாருக்கு தனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த 10 ஆண்டா இத செஞ்சிட்டு வாரோம்…. அ.தி.மு.க வேட்பாளர் தீவிர பிரச்சாரம்…. தேனியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவங்களும் களத்துல இறங்கிடாங்களா…. எல்லையோரத்தில் தீவிர வாகன சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியிலிருக்கும் சோதனைச் சாவடியில் மத்திய தொழில் ரீதியான பாதுகாப்பு படை வீரர்களை பணி நியமனம் செய்தனர். தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலிருக்கும் காவல்துறை நிர்வாக அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள எல்லையோர சோதனைச் சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை களத்திலிறக்க முடிவு செய்தது. அதன்படி கம்பம்மெட்டிலிருக்கும் சோதனைச் சாவடியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்தவருக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. ஊராட்சிமன்ற ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சிமன்ற ஊழியர், சாலை தடுப்பு சுவரில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேனி மாவட்டம் உத்தமபுரத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்  சம்பவத்தன்று அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில்  சென்றார். அப்போது பார்த்திபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறி பல்லவராயன்பட்டியிலிருக்கும் காலணிக்கு அருகே உள்ள தடுப்புச் சுவரின் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒன்னும் இல்ல ரெண்டு இல்ல மொத்தமா ரெண்டு கோடிக்கு மேல…. திடீர்னு களத்தில் இறங்கிய வருமான வரித்துறையினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க ஒன்றிய துணைச்செயலாளர் வீட்டிலிருந்து 2,17,00,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வருமான வரித்துறையினர் முகாமிட்டு அப்பகுதியில் வசிக்கும் சில முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அதே தொகுதியிலிருக்கும் அ.தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரான அமரேசன் என்பவரது வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்ததுல வந்து இப்படி செஞ்சுடானே…. ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் நிலக்கோட்டையில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயைப் பார்ப்பதற்காக ஆட்டோவில் குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஆட்டோ டிரைவருக்கும், சாருமதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத குடிச்சா இப்படி வந்திருக்கு…. கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலி தொழிலாளியானா மணிவண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் அதனை குடித்துக்கொண்டே வந்ததால் சமீபகாலமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மன அழுத்தத்திற்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி மதுவில் விஷம் கலந்து அதனை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவ்ளோ நாள் கஷ்டப்பட்டோம்”, கடைசி நேரத்துல இப்படி ஆகிட்டே…. நிவாரணம் வழங்க கோரிக்கை…. தேனியில் விவசாயிகள் வேதனை….!!

தேனியில் சூறைக்காற்றால் 10,000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியிலிருக்கும் வடபுதுப்பட்டி, சாவடிபட்டி உட்பட சில கிராமங்களில் விவசாயிகள் தங்களது வயலில் வாழைக் கன்று போட்டு அதனை பராமரித்து வந்தனர். இதனால் நன்கு வளர்ச்சி பெற்று, குலை தள்ளிய வாழை மரங்களை அறுவடை செய்ய இன்னும் 10 நாட்களே உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் திடீரென்று தேனியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் அறுவடைக்கு இருந்த சுமார் 10, 000 திற்கும் மேற்பட்ட வாழை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த 10 வருஷமா இத செய்யிறோம்…. அதுக்காக நான் பாடுபடுவேன்…. அ.தி.மு.க வின் தீவிர பிரச்சாரம்….!!

தேனியில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவர்களது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக எம்.முருகன் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் அவர் அதிமுக கட்சியின் கூட்டணி நிர்வாகிகளுடன் பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருந்தாலும் இவரு இப்படி செஞ்சிருக்க கூடாது…. மனைவி அளித்த பரபரப்பு புகார்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தேனியில் மனைவியை கற்களால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு உள்ளார்.  இத்தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை கற்களால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லட்சக்கணக்கில் வைத்திருந்த இரும்பு கடை வியாபாரி…. பறக்கும் படையினரின் சோதனையில் வெளிவந்த தகவல்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இரும்பு கடையில் வருமான வரித்துறையினர் 10,00,000 ரூபாய் தொடர்பாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியான நாகையாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பம் பேருந்து நிலையம் அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நாகையாசாமி இரும்பு கடையில் 500 ரூபாய் நோட்டு கட்டு கட்டாக இருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பறக்கும் படையினர் நகையாசாமியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் பலமாக அடித்து…. கேலி செய்வதில் நேர்ந்த விளைவு…. சக மாணவரின் முட்டாள்தனமான செயல்….!!

தேனியில் பள்ளியில் வைத்து இரு மாணவர்களுக்கிடையே கேலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் சுத்தியலால் அடித்ததில் மற்றொரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் கண்டமனூரில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே கேலி செய்தது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியில் வைத்து இருவருக்குமிடையே மதிய வேளையில் கேலி செய்வதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. பறக்கும் படையினரிடம் சிக்கிய தேங்காய் வியாபாரி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!

தேனியில் தேங்காய் வியாபாரியிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 1,40,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. அதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பறக்கும் படையின் அதிகாரியான முத்துராமன் தலைமையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல…. ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் டி.வி.எஸ் சில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் 7 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்துவாச்சாரியில் ரத்தப் பரிசோதனை செய்யும் நிலையம் வைத்து அதில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை முடிந்தது விட்டு வீடு  திரும்புவதற்காக டி.வி.எஸ்’ல் அரக்கோணம் வழியே சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த இரு மர்ம […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது…. போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் அ.தி.மு.க அணி பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் அவர்களது கையில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான பேனர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி உத்திர சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் இருக்கும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துள்ளார். தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் செய்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி உத்திர நாளன்று பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும் நடந்தது. இதில் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் அமைந்திருக்கும் மூலவருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்… தேனியில் பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலைப்பாதையில் ரப்பர் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மவுலானா முகமது அலி ஜின்னா தெருவில் அப்துல்சமது (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சென்னை தாம்பரத்திலிருந்து லாரியில் பொருள்களை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி ரப்பர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடந்த 25-ஆம் தேதி கோட்டயம் நோக்கி லாரியில் அப்துல்சமது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் எங்கள அடிச்சுட்டாங்க…. மனமுடைந்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு …. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தற்கொலைக்கு முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் வட புதூர் பட்டியில் மாயன் என்பவர் அவரது மனைவி மகேஸ்வரிவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாயன் தாய்  ராசாத்தி கடந்த 22ஆம் தேதி இறந்ததையடுத்து அவரது இறுதி காரியம் நடக்கும்போது குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மாயனது தம்பி மனைவி காவல் நிலையத்திற்கு சென்று மாயன் மற்றும் மகேஸ்வரி மீது புகார் கொடுத்துள்ளார். இதனால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேளதாளத்தோடு தூக்கிட்டு போயிருக்காங்க…. அம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனியில் காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். தேனி மாவட்டம் கம்பத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிலில் கடந்த 22ஆம் தேதி பங்குனி மாத திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவில் அம்மனுக்கு நறுமண பொருட்களால் அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் பெண்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு முளைப்பாரியை தூக்கிக்கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறி விழுந்த மகள்…. காப்பாற்ற சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம் …. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நீரில் மூழ்கவிருந்த மகளை காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வரசநாட்டில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குமுதாவும், நந்தினியும் அதே பகுதியிலிருக்கும் தங்களது தோட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் நந்தினி தோட்டத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் தெரியாத விதமாக நிலைதடுமாறி குளத்தில் விழுந்திருக்கிறார். இதனை கண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாமே பாழடைஞ்சு போச்சு….இந்த நாளுக்குள்ள இதெல்லாம் செஞ்சு கொடுங்க…. தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு….!!

தேனியில் இருக்கும் கண்ணகி கோவிலை சீரமைக்க கோரி கலெக்டரிடம் கோவில் நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரில் இருக்கும் வனப்பகுதியில் கண்ணகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சித்திரை முழு பவுர்ணமி விழா அக்கோவிலில் நடைபெற உள்ளது. ஆனால் கோவில் பராமரிப்பின்றி செடிகளும் கொடிகளும் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது. எனவே கோவில் நிர்வாக அதிகாரிகள் கலெக்டரிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. மகனுக்கு அரளி விதை சாப்பாடு…. தாய் எடுத்த விபரீத முடிவு…!!

தேனியில் கடன் பிரச்சினைக்காக மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியில் சுருளி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுருளி அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதில் முத்துலட்சுமிக்கு ஏற்கனவே சக்திவேல் என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுருளிக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிறைய இடத்துல குடிக்க தண்ணியே இல்ல…. ஆனா இங்க இப்படி போகுதா?.. வேண்டுகோள் விடுக்கும் பொதுமக்கள்….!!

தேனியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். தேனி மாவட்டதிலுள்ள பெரியகுளம் பகுதியில் கிருஷ்ணன்கோவில்  அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து அப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோவிலுக்கு அருகே இருக்கும் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் வீணாகும் தண்ணீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அதிமுக வேணாம், திமுக தான் வேணும்” ,இல்லேனா தற்கொலை பண்ணிப்பேன்…. 160 அடி செல்போன் டவரில் ஏறி மிரட்டிய கூலித்தொழிலாளி….!!

தேனியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தேனி மாவட்டம் உப்பு கோட்டையில் வினோத் குமார் என்பவர் கூலி தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 160 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் எவ்வளவு கூறியும் அவர் கீழே இறங்கி வராமல் இருந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளியில போயிட்டு திரும்பி வந்து பார்த்தா இப்படி நடந்துருக்கு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதால் காலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனும் அவரது குடும்பத்தாரும் வழக்கம்போல வீட்டின் கதவை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து திரும்பி வந்த மணிகண்டனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மர்ம […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இது சரியா போகும்னு நினைச்சேன்”…. மன அழுத்தத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் வயிற்றுவலியால் துடித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடுதுறையில் கனி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகள் நிவேதா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நிவேதா சில மாதமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் நிவேதா பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் வயிற்று வலி குறையாமல் தொடர்ந்து இருந்துகொண்டே வந்ததால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மாதான் நின்னாங்கனு நெனச்சோம்…. அதுக்கு அப்புறம் தான் உண்மை தெரிஞ்சுது…. கண்டுபிடித்து கைது செய்த காவல் துறையினர்….!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் அமைத்துள்ளார்கள். இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் வல்லநாட்டில் காவல்துறையினர்கள் ரோந்து […]

Categories

Tech |