Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகன விபத்தில் உயிரிழந்த… ராணுவ அதிகாரி… ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்…!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி டெல்லியில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் பகுதியில் பிரபாகரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் டெல்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது டெல்லி டெல்லி கண்ட் பேஸ் அருகில் சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் பயன்படுத்திய சிறுமி… ஆசைவார்த்தை கூறி இளைஞர் செய்த செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி தாலுகா பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் வெங்கடாசலபதி பகுதியில் உள்ள நரேஷ்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞன் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்ததால்… மனமுடைந்த கணவன்… எடுத்த இறுதி முடிவு…!!

தேனி மாவட்டத்தில் மனைவியை பிரித்து வீட்டில் தனியாக இருந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி உள்ள இந்திரா காலனியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி சாந்தி 2 மகள்களையும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில்… கைவரிசையை கட்டி சென்ற… மர்ம நபர்கள்…!!

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி சவுடாம்பிகை நகரில் ஓய்வு பெற்ற சூப்பிரண்டு அதிகாரியான பாரதி என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதி தனது மனைவியுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் ஜன்னல்களை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மற்றொரு அறையில் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு மாவட்டத்தில் மட்டும்… 3,95,70,000 க்கு விற்பனையா…? மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மது கடைகள் திறக்கப்பட்டதையடுத்து நேற்று ஒரே நாளில் 3 கோடியே 95லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது.  தமிழக அரசு நேற்று முதல் மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. இதன்படி தேனி மாவட்டத்தில் சுமார் 93 மதுக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இதனால் ஒரே நாளில் எதிர்பாராத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி… நகையை பறித்த மர்ம நபர்… போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மூதாட்டியிடம் மர்ம நபர் 2 பவுன் சங்கிலியை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வீரப்பன் என்பவரது மனைவி பாண்டியம்மாள்(64) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் வேலை பார்த்துவிட்டு பாண்டியம்மாள் அங்கிருந்த கட்டிலில் தூங்கியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியின் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே வேலைக்கு வர மாட்டேன்… பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த… கடை உரிமையாளர்…!!

தேனி மாவட்டத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள டி.கள்ளிப்பட்டியில் முனியாண்டி மற்றும் அவரது மனைவி நித்யா(30) வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  நித்யா சிவாஜி நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நித்யாவிற்கு அந்த வேலை பிடிக்காததால் வேலையிலிருந்து நிற்பதாக கடை உரிமையாளர்களிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அழகு நிலையத்தின் உரிமையாளர்களான ராஜாமுகமது மற்றும் பிரதீபா அதற்கு மறுத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறி… அருவி பகுதியில் திறந்த கடைகள்… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. தற்போது கொரோனா காரணத்தால் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு இருக்கும் கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருவி பகுதியில் இருக்கும் சாலையோர ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை வியாபாரிகள் ஊரடங்கை மீறி நேற்று நடந்தது திறந்து வைத்துள்ளனர்.இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து… கோஷங்களை எழுப்பிய எஸ்.டி.பி.ஐ கட்சியினர்… திடீர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நேற்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், விலை உயர்வை குறையாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாகுல் ஹமீது தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும்போது… கீழே தவறி விழுந்த பெண்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் கீழே தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்துள்ள வெங்கலாநகரில் பால்ராஜ்(55) மற்றும் அவருடைய மனைவி மல்லிகா(50) வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே அப்பகுதியில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிகா நேற்று முன்தினம் துவரங்குளம் பகுதியில் ஒரு வீடு கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வீட்டின் முதல் தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மல்லிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிமிண்ட் கலவையினால் வந்த பிரச்சனை… முதியவர் அடித்து கொலை… கொலையாளி தலைமறைவு…!!

தேனி மாவட்டத்தில் வீடு தகராறு காரணமாக முதியவரை அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள வடுகப்பட்டியில் கோவிந்தராஜ்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு அருகே தண்டபாணி(31) என்பவர் புதிதாக வீடு கட்டி வருகின்ற நிலையில் கோவிந்தராஜனுக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 29ஆம் தேதி தண்டபாணி புதிதாக கட்டும் வீட்டில் சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை காதலித்து… தொல்லை கொடுத்த இளைஞன்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மணியாரம்பட்டியில் விஜயகுமார்(23) என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவியை டி.சுப்புலாபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் ஏறிய ஊழியர்… எதிர்பாராமல் நடந்த விபத்து… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தவர் மீது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு கும்பக்கரை பகுதியில் உள்ள மின் கம்பத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போது… வசமாக சிக்கிய 2 பேர்… கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…!!

தேனி மாவட்டத்தில் 10 கிலோ மான் இறைச்சியை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏகலூத்து சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கூடலூர் கே.கே காலனியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்றுவலி தாங்க முடியாததால்… இளம்பெண் எடுத்த முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் பூதிப்புரத்தை கிராமத்தில் வைரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் நிகாரிகா(19) தற்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகாரிகா சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாழை தாருக்கு நடுவே மறைத்து… கேரளாவிற்கு கடத்தி சென்ற டிரைவர்… சோதனை சாவடியில் வைத்து கைது…!!

தேனி மாவட்டம் குமுளியில் கேரளாவிற்கு கஞ்சாவை கடத்தி சென்ற வேன் டிரைவரை போலீசாரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கு காலத்திலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தேனியில் உள்ள தமிழக-கேரள எல்லையான குமுளியில் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற சரக்குவேனை குமுளி சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நூதன திருட்டில் ஈடுபட்டவரை… போலீசார் பிடித்து விசாரித்ததில்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

தேனி மாவட்டத்தில் சில்லறை கேட்பது போல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாப்பம்மாள்புரத்தில் சுப்பிரமணி(70) என்பவரது பலசரக்கு கடைக்கு சில வாரங்களுக்கு முன் ஒருவர் வந்து 2000 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். இதனையடுத்து சில்லரை எடுக்க சுப்பிரமணி சென்றபோது கடையில் கல்லா பெட்டியில் வைத்திருந்த 6,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதேபோல் ஆண்டிபட்டியில் மேலும் 3 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு… கொரோனா பரிசோதனை… சுகாதாரத்துறையினர் நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றிய நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முகாமிட்டு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவையின்றி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றி திரியும் நபர்களை பிடித்து மருத்துவ முகாம் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கட்டுப்படுத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உரங்களுக்கு அதிக விலை வசூலித்தல்… இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்… வேளாண்மை அதிகாரி தகவல்…!!

தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் உரங்களுக்கு அதிக விலை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு உள்ளதாக கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கு அமலில் உள்ள போதிலும்  விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கூட்டுறவு உர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தென்மேற்கு பருவ மழையால்… குளம்போல் காட்சியளித்த சாலை… வாகனங்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதி…!!

தேனி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தேனி முக்கிய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை தொடர்ந்து என்.ஆர்.டி.நகர், காந்திஜி நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாந்தோப்புக்கு சென்ற விவசாயி… மர்மமான முறையில் உயிரிழப்பு… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்புக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் நாகராஜன்(59) என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு போடி அருகே உள்ள மங்கலகோம்பை பகுதியில் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல நாகராஜன் மாந்தோப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நாகராஜனை தேடி மாந்தோப்புக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் இருந்து… முதல் போக பாசனத்திற்கு… தண்ணீர் திறக்கப்பட்டது…!!

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருக்கும் வைகை அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை என 5 மாவட்டங்கல் விவசாயத்திற்கு முக்கிய நீர் பாசனமாக விளங்கி வருகிறது. சுமார் 71 அடி உயரம் கொண்ட இந்த வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடிய நோய்க்கு 7 பேர் உயிரிழப்பு… புதிதாக 481 பேருக்கு பாதிப்பு… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா கணக்கெடுப்பில் நேற்று ஒரே நாளில் 481 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,849 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 528 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து 5,471 பேர் மருத்துவமனை மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் உறுதியானவை…. மெல்ல மெல்ல குறையத் தொடங்கும் தொற்று…. தேனியில் மும்முரமாக நடைபெறும் கொரோனா தடுப்பு பணி….!!

தேனியில் ஒரே நாளன்று 459 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் கடந்த வாரம் முழுவதும் கொரோனாவினுடைய தாக்கம் உச்சத்தில் இருந்ததால் தினந்தோறும் 800 க்கும் மேல் பாதிப்புகள் இருந்தது. ஆனால் சில தினங்களாகவே கொரோனானுடைய பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 459 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 37,369 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 510 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே 2 நபர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பள்ளி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் பிளஸ்-1 பயின்று வரும் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் சில தினங்களாகவே உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சந்தோஷ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இ-பதிவின்றி அங்கெல்லாம் போக முடியாது…. நீண்ட நேரமாக காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வடமாநில தொழிலாளர்கள் இ-பதிவின்றி கேரளாவிற்கு செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தேனி மாவட்டம் வருசநாட்டிலிருக்கும் வெள்ளிமலை வனப்பகுதியில் அமைந்திருக்கும் தனியார் எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சம்பளம் குறைவாக இருந்ததால் அவர்கள் கேரளாவிற்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அங்கிருந்து கிளம்பி கேரள எல்லையை ஒட்டியிருக்கும் குமணன் தொழுவிற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அங்கிருந்து வேறு வாகனம் கிடைக்காமல் அங்கேயே நீண்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியினர்கள்…. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் த.மு.மு.கவினர்கள் குடியுரிமை திருத்தத்திற்கான சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றத்திற்கான கழகத்தினர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், மத்திய அரசாங்கத்தை கண்டிக்கும் விதமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கம்பம் நகரத்தினுடைய தலைவரான தமிமுன் அன்சாரி என்பவர் தலைமை தாங்கினார். மேலும் இதில் பலர் கலந்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து குடியுரிமை திருத்தத்திற்கான சட்டத்தை திரும்ப பெறுவது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள்… மாவட்ட சூப்பிரண்டுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

தேனியில் சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் சின்னமனூருக்கு அருகே சாராயம் காய்ச்சி விற்பதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி ஆணையின்படி உத்தமபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்தனர். அவ்விசாரணையில் அவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதத்தை கடந்த மனிதநேயம்…. கொரோனாவால் உயிரிழந்த பெண்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் முஸ்லிம் இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழந்த இந்து பெண்ணினுடைய உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் 55 வயதாகின்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணத்தால் அப்பெண்ணை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் முன்வரவில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கின்ற முஸ்லிம் அமைப்பினுடைய இளைஞர்கள் அரசு வழிகாட்டுதலின்படி அந்தப் பெண்ணினுடைய உடலை அடக்கம் செய்வதற்கு முன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுகாதாரப்பணிகள் எதுவுமே செய்யல…. நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

தேனியில் பொதுமக்கள் சுகாதார பணிகளை செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகேயிருக்கும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1ஆவது மற்றும் 2 ஆவது வார்டு பகுதி தனியாகயிருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக குப்பைகளை அகற்றுதல், சாக்கடையை தூர்வாருதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற எந்தவிதமான சுகாதார பணிகளும் செய்யப்படுவதில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை தகவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்…. ஏழை-எளிய மக்களுக்கு உதவும் விவசாயி…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் ஏழை-எளிய மக்களுக்கு விவசாயி இலவசமாக வாழைப்பழத்தை வழங்கி வருகிறார். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் ஏழை-எளிய பொதுமக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில், சில தன்னார்வலர்களும், காவல்துறையினரும் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழை-எளிய பொது மக்களுக்கு தன்னுடைய தோட்டத்தில் விளைந்த வாழைப்பழத்தை இலவசமாக வழங்குகிறார். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவு பாதிப்பா…? பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா…. தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம்….!!

தேனியில் ஒரே நாளில் 498 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. தேனியில் தினந்தோறும் பொதுமக்களை அச்சுறுத்தும் கொரோனாவால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரே நாளன்று மாவட்டம் முழுவதுமாக 498 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 36,908 அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சேமிப்பு பணத்தை நிவாரணத் தொகையாக அளித்த அக்கா-தம்பி…. நிதியை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் அக்கா-தம்பி தங்களுடைய சேமிப்பு பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் பணிக்காக முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். அதேபோல் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆசிரியர் வேலையை செய்து வரும் மாதவன் என்பவருடைய மகள் மற்றும் மகன் தாங்கள் சேமித்து வைத்த சிறுசேமிப்பு பணத்தை நிதிக்கு வழங்குவதற்கு முடிவு செய்தனர். அதன்படி இருவரும் தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தமாக 10,000 ரூபாயை முதலமைச்சரினுடைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

4 சிறப்பு முகாம்கள்…. ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்…. தேனியில் மும்முரமாக நடைபெறும் பணி….!!

தேனியில் 4 பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடியில் தனியார் அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பாக 4 பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதில் ஒன்றாக ஜக்கநாயக்கன்பட்டியில் போடப்பட்ட முகாமில் 400 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் சண்முகசுந்தரம்புரத்தில் நடந்த முகாமில் 400 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் போடி வர்த்தக சங்கத்திற்கான திருமண மண்டபத்தில் காவல்துறையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களென்று 150 நபர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோட்டில் கிடக்கும் பாதுகாப்பு கவச உடை…. நோய் தொற்று ஏற்படும் அபாயம்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

தேனியில் பயன்படுத்தப்பட்ட முழு பாதுகாப்பிற்கான கவச உடையை சாலையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பரவிவரும் கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள மருத்துவ துறையில் பணிபுரியும் அனைவரும் பாதுகாப்பு முழு கவச உடையை அணிகின்றனர். இவ்வாறு அணியப்படும் கவச உடையை பயன்படுத்திய பிறகு முறையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் தேனி மாவட்டம் அன்னஞ்சி விலக்கு புறவழிச்சாலையில் சில நபர்கள் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு முழு கவச உடைகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதிக்கு செல்பவர்களும், அதிகாலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பொருட்களே இல்ல…. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் பழங்குடியின மக்களுக்கு காவல்துறை டி ஐ.ஜி அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தேனி மாவட்டம் கூடலூருக்கு அருகில் பளியன்குடி என்கின்ற கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணத்தால் காய்கறி, அரிசி போன்ற அத்தியாவசிய பொருள்கள் இன்றி தவித்தனர். இதனையடுத்து இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு காய்கறி வியாபாரிகளும், லோயர் கேம்ப் காவல்துறையினரும், நேதாஜி அறக்கட்டளையினர்களும் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல்லின் சரக டி.ஐ.ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அப்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல இத்தன பேருக்கு தடுப்பூசி போட்டாச்சா…? 27 மையங்களில் மிக வேகமாக நடந்த பணி…. தேனியில் தொற்றை விரட்டியடிக்க வழிவகை….!!

தேனியில் ஒரே நாளில் 5,374 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் தேனியில் 27 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதனால் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடும் பணி மிகவும் வேகமாக நடைபெற்றது. எனவே மாவட்டம் முழுவதுமாக ஒரே நாளில் 5,374 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 பேரின் உயிரைக் குடித்த கொரோனா…. விழிப்புணர்வுடன் இருக்க அரசு வேண்டுகோள்…. தேனியில் வேகமாக பரவும் தொற்று….!!

தேனி ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 514 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 36,410 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 641 நபர்கள் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து 10 நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர்…. ஊரடங்கால் மூடப்பட்ட மதுபான கடைகள்…. தேனியில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை….!!

தேனியிலிருக்கும் எல்லையோர வனப்பகுதிகளில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் பரவிவரும் கொரோனாவினுடைய 2 ஆவது அலையையொட்டி அந்தந்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் 2 மாநிலங்களிலும் மதுபான கடைகள் கடந்த ஒரு மாத காலமாகவே அடைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தமிழக-கேரள எல்லையோரத்திலிருக்கும் வனப்பகுதிகளில் சில நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனையடுத்து உடும்பன்சோலை கலால்துறையினுடைய அதிகாரிகளும், தமிழக வனத் துறையினர்களும், வண்டன்மேடு காவல்துறையினருடன் இணைந்து சாராயம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்…. நலம் விசாரித்த ஊராட்சி மன்ற தலைவர்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கிராம மக்களை நேரில் சந்தித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. தேனி மாவட்டம் எர்ரணம்பட்டி கிராமத்தின் ஊராட்சி மன்றத்தினுடைய தலைவராக ராஜேஷ் கண்ணன் என்பவர் உள்ளார். இந்த கிராமத்தினுடைய சில நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் சிகிச்சை பெற்று வரும், கிராம மக்களை நேரில் சந்திக்க விரும்பியதையடுத்து அவர் பாதுகாப்பிற்கான முழு கவச உடையை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 7,365 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. ஆர்வமுடன் செலுத்திக்கொண்ட பொதுமக்கள்…. தேனியில் 25 இடங்களில் சிறப்பு முகாம்….!!

தேனியில் ஒரே நாளன்று 7,365 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேனியில் ஒரே நாளன்று 25 பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் ஒன்றாக ஆயுதப்படை காவல்துறை மைதானத்தில் காவல்துறையினரின் குடும்பத்தினர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார். இம்முகாமில் 100 க்கணக்கான காவல் துறையினரின் குடும்பத்தினர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் தேனியில் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோர முகத்தைக் காட்டும் கொரோனா…. ஒரே நாளில் 500 க்கும் மேலான பாதிப்புகள்…. தொற்றை விரட்டியடிக்க கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு….!!

தேனியில் ஒரே நாளில் 521 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளன்று 521 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 35,893 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 689 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறண்டு விடும் நிலையிலிருக்கும் மூல வைகை ஆறு…. போதிய மழையில்லாததால் நேர்ந்த விளைவு…. தேனியில் சுட்டெரிக்கும் வெயில்….!!

தேனியிலிருக்கும் மூல வைகை ஆற்றில் நீரின் வரத்து குறைந்துள்ளது. தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திலிருக்கும் மூல வைகை ஆறு வெள்ளிமலை வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணத்தால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாகவே மூல வைகை ஆற்றிற்கு நீர்வரத்து இருந்துள்ளது. ஆனால் கடந்த சில மாதமாக அவ்வனப்பகுதியில் போதிய அளவிற்கு மழை இல்லை. அதற்கு மாறாக வெயிலினுடைய தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மூல வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போராடி மீட்டெடுத்த தீயணைப்புத்துறையினர்….!!

தேனியில் கழிவுநீர் தொட்டியினுள் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடியிலிருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா நடுநிலைப் பள்ளிக்கு பின்புறமாக பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பசு மேய்ந்து கொண்டே அங்கிருந்த கழிவு நீர் தொட்டியின் மீது ஏறி நின்றுள்ளது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டி உடைந்ததால் பசு மாடு தொட்டிக்குள் விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போடியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதியை மீறி இயங்கிய குளிர்பான ஆலை…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் ஊரடங்கு விதியை மீறி இயங்கிவந்த குளிர்பான ஆலைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊரடங்கு விதியை மீறி தனியார் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் திறக்கப்படுகிறது என்று அரசு அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அப்புகாரின் பேரில் ஆண்டிப்பட்டியினுடைய தாசில்தாரான சந்திரசேகரன் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகளின் தலைமையிலான குழுவினர்கள் அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது 9 ஆவது வார்டிலிருக்கும் நாடார் தெருவில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான ஆலை ஊரடங்கு விதியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்கள்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் கம்போஸ்ட் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தை மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுவதற்காகவும், மத்திய அரசாங்கத்தை கண்டித்தும் நடத்தினர். மேலும் இவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் இப்போராட்டத்தை நடத்தினர். மேலும் இப்போராட்டத்திற்கு மாவட்ட குழுவினுடைய உறுப்பினரான நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

தேனியில் ஒரே நாளன்று 530 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளன்று 530 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 33,645 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காவல் துறையினருக்கு அபராதம்…. முக கவசம் அணியாததால் அதிரடி நடவடிக்கை…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் முகக் கவசத்தை அணியாத போலீஸ்காரருக்கு காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி அபராதத்தை விதித்துள்ளார். தேனி மாவட்டம் அரண்மனைபுதூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதனை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஆயுதப்படை காவல்துறையினர் பைக்கில் முகக் கவசமின்றி வந்துள்ளார். அதனை கவனித்த காவல்துறை சூப்பிரண்டு அங்கிருந்த காவல்துறையினருக்கு ஆயுதப்படை போலீஸ்காரரினுடைய பைக்கை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். அதன்பின் ஆயுதப்படை காவல்துறையினரை சூப்பிரண்ட் முகக் கவசமின்றி வந்ததற்கு கண்டித்ததோடு மட்டுமல்லாமல் 200 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள்…. திடீரென்று ஆய்வு செய்த ஆர்.டி.ஓ…. தேனியில் திறந்து வைக்கப்பட்ட ரேஷன் கடைகள்….

தேனியிலிருக்கும் ரேஷன் கடைகளில் திடீரென்று ஆர்.டி.ஓ ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் தினந்தோறும் 8:00 மணி முதலில் இருந்து மதியம் 12 மணி வரை ரேஷன் கடையை திறந்து வைப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்டம் கம்பத்திலிருக்கும் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில ரேஷன் கடைகளில் சமூக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் 500 க்கும் மேலான பாதிப்புகள்…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

தேனியில் ஒரே நாளன்று 541 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளன்று 541 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 32,541 […]

Categories

Tech |