Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அனுமதி வேண்டும்… வாழ்வாதாரத்தை இழக்கும் தொழிலாளர்கள்… சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ சங்கம் சார்பில் தொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்திலிருந்து கேரளா இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு கம்பம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் வேலக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் இருந்து வருவதால் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்தப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பந்தல் போடுவதற்கு வாங்குனேன்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து டைமண்ட் கம்பி மற்றும், கட்டு கம்பியை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரத்தில் அ.ம.மு.க ஒன்றிய செயலாளரான தீபாவளிராஜ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனைமலையன்பட்டியில் இவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. இதனையடுத்து திராட்சை தோட்டத்திற்கு பந்தல் போடுவதற்கு 100 அடி டைமண்ட் கம்பியும், 60 கிலோ கட்டுக்கம்பிகளையும் வாங்கி தோட்டத்தில் உள்ள அறையில் வைத்திருந்துள்ளார். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செலுத்தும் தவணை தொகையில் மோசடி… அதிகாரிகள் எடுத்த அதிரடி சோதனை… சங்க செயலாளர் கைது…!!

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த மோசடியில் சங்கத்தின் செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ரெங்கசமுத்திரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நகைக்கடன் பயிர்க்கடன் போன்றவை வழங்கப்படும். இந்நிலையில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகைகளை முறையாக வரவு வைக்காமல் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்னும் சண்டை முடியல… மனமுடைந்த இளம்பெண்ணின் முடிவு… தாயை இழந்து தவிக்கும் குழந்தை…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் நிஷாந்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு தர்மத்துப்பட்டியை சேர்ந்த சவுந்தர்யா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நிஷாந்துராஜ் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணவன் மனைவி இருவரும் கோவையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இவர்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அய்யோ தலை சுத்துதே… 50 அடி தென்னை மரம்… விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்…!!

தேனி மாவட்டத்தில் தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளிக்கு திடீரென தலைசுற்றிய நிலையில் கீழே இறங்கமுடியாமல் தவித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பொட்டல்களம் பகுதியில் தேங்காய் பறிக்கும் தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தென்னைமரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். இதனையடுத்து 50அடி கொண்ட தென்னைமரத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பெருமாளுக்கு தலை சுற்றியுள்ளது. இதனால் அவர் கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடல்போல் காட்சியளிக்கும் அணை… நீர் மட்டதால் வெள்ளஅபாய எச்சரிக்கை…769கனஅடி நீர் திறப்பு…!!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக எட்டிய நிலையில் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வைகை ஆறு, சுருளியாற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுகளில் ஓடும் தண்ணீர் கடைசியாக வைகை அணையில் சேருகின்றது. இதனால் அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து 71 அடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… பிரசவத்திற்கு வந்த சிறுமி… காவல்நிலையத்தில் மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தும்மக்குண்டு பகுதியில் ஜெயக்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்த நிலையில் பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு 17 வயது என்பதை அறிந்த மருத்துவர்கள் ஆண்டிபட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 1/2 கோடி கேட்டு கொலை மிரட்டல்… விடிய விடிய விசாரணை… 5 தனிப்படையினருக்கு பாராட்டு…!!

தேனி மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரை கடத்திய மர்மநபர்களை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாரை சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார். தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் அடுத்துள்ள பொட்டல்களம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கவுர்மோகன்தாஸ்(48) வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயகிருஷ்ணலட்சுமி(45) போடி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு ஜெயகிருஷ்ணலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரொம்ப உஷாரா இருக்கனும்… உதவி கேட்ட விவசாயி… பணத்தை மோசடி செய்த இளைஞன்…!!

தேனி மாவட்டத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு வந்த விவசாயியின் பணத்தை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள மஞ்சளாறு பகுதியில் முருகேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்காக தேவதானப்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து 14,000 ரூபாயை எடுத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் 10,000 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நோயாளிகளுக்கு இலவசம்… நெகிழ்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர்… ஆட்டோ டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்…!!

தேனி மாவட்டத்தில் நோயாளிகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஓட்டுனரை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள சுப்பன் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவரான கார்த்திக் இந்த கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இதனையடுத்து தடுப்பூசி போட செல்பவர்களையும் இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்கிறார். குறிப்பாக அவர் ஆட்டோவில் மருத்துவத்திற்கு இலவசம் என்ற வசனத்தையும் ஒட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து கார்த்திக்கை வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் நடத்திய முகாம்… ஆயுதப்படை வளாகம்… அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…!!

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மொத்தம் 64 போலீசார் கலந்துகொண்டு ரத்தம் வழங்கியுள்ளனர். தேனியில் நேற்று மாவட்ட காவல்துறையினர் சார்பில் ஆயுதப்படை பிடிவு வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து ரத்தங்களை சேகரித்துள்ளனர். இந்த முகாமை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோன்கரே தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார், தனிப்பிரிவு காவல்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மிகவும் அழகிய சுற்றுலா தளம்… அருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு… பொதுமக்களுக்கு குளிக்க தடை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அருவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த அரிசியால் எந்த பயனும் இல்லை… வேதனையடைந்த பொதுமக்கள்… சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் ரேசன்கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசிகள் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அரிசி எவ்வித பிரயோஜம் இல்லை என வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் பெரியகுளம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தென்கரை காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிம்மதியா நடந்துபோக முடியல… பட்டப்பகலில் நடந்த சம்பவம்… மர்மநபர்களை தேடி வரும் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து பட்ட பகலில் மர்மநபர்கள் தங்க சங்கிலியைபறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீராம் நகரில் பொன்னுத்தாயி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் முனியாண்டி இறந்துவிட்ட நிலையில் பொன்னுத்தாயி மகன் சடையாண்டியுடன் இருந்து வருகின்றார். இந்நிலையில் சடையாண்டி பெரியகுளம் சாலையில் மருத்துநடை நடத்திவரும் நிலையில் தினமும் பொன்னுத்தாயி அந்த மருந்துக்கடைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று மதியம் வழக்கம் போல மருந்து கடைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேரளா செல்ல முயன்ற தொழிலாளர்கள்… அனுமதிக்காத போலீசார்… சாலை மாறியலால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா சென்ற தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் கேரளாவிற்கு குமுளி சோதனை சாவடி வழியாக ஜீப்பில் செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் தேனியில் இருந்து இடுக்கிக்கு செல்வதற்கு இ-பாஸ், தடுப்பூசி சான்று, கொரோனா பரிசோதனை சான்று போன்றவை இருந்தால் மட்டுமே காவல்துறையினர் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் திருட முயற்சி… கத்தி கூச்சல் போட்ட உரிமையாளர்… இளைஞனை பிடித்த அக்கம்பக்கத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் ஆடுகளை திருட முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கரிசல்பட்டியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் ஜெயராமன் நேற்று முன்தினம் அவரது ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்மநபர் ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நைசாக ஆட்டோவில் திருட முயன்றுள்ளார். இதனைப்பார்த்த ஜெயராமன் சத்தம்போட்டு அவரை பிடிக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியுமா யோசிப்பாங்க… மிளகாய் பொடியை தூவிய மர்மநபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தங்க சங்கிலியை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள வைகைபுதூர் கிராமத்தில் மாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பசுபதி(55). இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்மநபர்கள் பசுபதி மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 10 சவரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகாமல் ஏன் இருக்க… தந்தை என்றும் பார்க்கவில்லை… சொந்த மகன் செய்த காரியம்…!!

தேனி மாவட்டத்தில் தந்தை மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தையை அரிவாளால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கம்மாநாயக்கப்பட்டி போஸ் பஜாரில் அழகுராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லோகேஷ்(21) திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்றால் லோகேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் வேலைக்கு போகாமல் ஊரிலேயே இருந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலையும் விட்டு வைக்கல… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து தாலி, பணம் மற்றும் கோவில் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் போடி-முந்தல் செல்லும் சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மலையாளத்து பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் இருந்த சிறுவன்… அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

தேனி மாவட்டத்தில் காட்டுப்பன்றி ஓன்று சிறுவனை தாக்கிய நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மஞ்சளாறு கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஸ்வரூபன்(11) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விஸ்வரூபன் அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது காட்டுப்பன்றி ஓன்று தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து அந்த பன்றி சிறுவனை தாக்கியதில் விஸ்வரூபன் படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை நிறுத்தவே மாட்டேங்குறாங்க… தினமும் தொடரும் குற்றங்கள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த 2 இளைஞர்களும் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு… திட்டத்தை கைவிட வேண்டும்… பால்குடம் ஏந்தி போராட்டம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீரை மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்பில் முல்லை பெரியாறு அணையில் தடுப்பணை காட்டப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீரை மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை அரசு தொடங்குவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திட்டத்தை கைவிட வலியுறுத்தி மாவட்டம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற்பட்ட பழக்கம்… பெண்ணிடம் அத்துமீறய ஓட்டுநர்… போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 28 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள காமக்காபட்டியில் சதீஷ் குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் 28 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் சதீஷ் குமார் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை… ஒரே நாளில் 12 பேர் கைது… அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அம்மாபட்டியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த வைரம்(42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பாலக்கோம்பை பகுதியில் போத்திராஜா என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்… பரிதாபமாக உயிரிழப்பு… வனத்துறையினர் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை செந்நாய்களின் கூட்டம் தாக்கியதில் 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள தர்மராஜபுரத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 23 ஆடுகளை சொந்தமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் நேற்று காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக சூரங்குட்டம் மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 9 மணி அளவில் ஆடுகளை அங்கிருந்த தோட்டத்தில் விட்டுவிட்டு சிதம்பரம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் தோட்டத்திற்கு சென்றபோது அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் குற்றங்கள்… கணவன் மனைவி சேர்ந்து விற்பனை… நடவடிக்கை எடுத்த போலீசார்…

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது காந்திகிராமம் பகுதியில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி காருண்யா(28) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவையும், 16,600 ரூபாயையும் பறிமுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவத்தில் சென்ற கணவர்… காலையில் கிடைத்த தகவல்… பதறிப்போன மனைவி…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்கும், அவரது மனைவி லதாவிற்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த ரவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து இரவு வெகுநேரம் ஆகியும் வீடு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் விற்பனை செய்ய கூடாது… பெண் உட்பட 4 பேர் கைது… போலீசார் அதிரடி ரோந்து…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்றபோது காட்டுபள்ளிவாசல் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மந்தையம்மன் கோவிலை சேர்ந்த சாந்தி(38), கோம்பை சாலை தெருவில் வசிக்கும் சரவணன்(30), மேகமலை பகுதியை சேர்ந்த சந்திரன்(34), முகமது அலி(28) […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளி… பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…!!

தேனி மாவட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தச்சு தொழிலாளி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் தச்சு தொழிலாளியான முருகன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் வேலையை முடித்துவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் வந்த அரசு பேருந்து முருகன் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள்… கொத்தாக பிடித்த அதிகாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி செல்வது தொடர்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் கம்பம் புறவழி சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகட்டி ஆலமரம் பிரிவில் போலீசார் சென்றுகொண்டிருக்கும் போது 2 இளைஞர்கள் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கணேசபுரத்தை சேர்ந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பின்னாடி தான் நிறுத்திருந்தேன்… மர்ம நபரின் கைவரிசை… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி அவருடைய இருசக்கர வாகனத்தை கடந்த 7ஆம் தேதி இவருடைய வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து அதற்கு மறுநாள் பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த ராமசாமி உடனடியாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பாத்து போக கூடாதா… சாலையில் இருந்த மண் குவியல்… பரிதாபமாக பறிபோன உயிர்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில்பட்டியில் ராஜா(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் க.விலக்கிலிருந்து ஆண்டிபட்டியை நோக்கி நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து தேனி-மதுரை பைபாஸில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ராஜாவின் இருசக்கர வாகனம் அங்கிருந்த மண் குவியல் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாலிக்கு தங்கம் வழக்கும் விழா… கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்… மகிழ்ச்சியுடன் சென்ற குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் தமிழக அரசின் திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சுமார் 135 படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திட்டத்தின் கீழ் மொத்தமாக நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேசாம பஸ்ல போயிருக்கலாம்… மயிரிழையில் உயிர் தப்பிய நபர்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் தந்தையில் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு வனப்பகுதியில் சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியபுரத்தில் செல்வம் என்பவரது தந்தை வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விருதுநகரில் பணிபுரிந்து வந்த செல்வம் தந்தையின் இறுதி சாதனத்தில் பங்கேற்பதற்காக தேனிக்கு வந்து இறுதி சடங்கினை முடித்துள்ளார். இதனையடுத்து நேற்று மீண்டும் விருதுநகருக்கு புறப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பேருந்தில் செல்லாமல் காமராஜபுரத்தில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால வலி தாங்கமுடியல… விரக்தியடைந்த முதியவர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷமாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள சருத்துப்பட்டியில் உள்ள இந்திரா காலனியில் மாரிச்சாமி(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக நெஞ்சு வலி மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இதற்காக சிகிச்சை பெற்றும் சரி ஆகாத நிலையில் மாரிச்சாமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விரக்தியடைந்த முதியவர் நேற்று முன்தினம் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போற வழியில இறக்கிவிட்ருங்க… நடுவிலேயே பரிதாபமாக உயிரிழப்பு… மேலும் 3 பேர் படுகாயம்…!!

தேனி மாவட்டத்தில் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபதடைந்ததில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சிறுவன் உட்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் ராஜா(38) என்பவர் அவரது மகன் நிரஞ்சனின் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து தேனிக்கு அவரது மகன் நிரஞ்சனுடன் காரில் வந்துள்ளார். இந்நிலையில் காரை அவரது உறவினர் குமரவேல்(31) என்பவர் ஓட்டியுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

80 வயதிலும் வந்த சண்டை… முதியவர் எடுத்த முடிவு… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் மனைவியை பிரிந்த சோகத்தில் விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டியில் சின்னாத்தேவர்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஒச்சம்மாள். இந்நிலையில் இவர்களுக்கு இடையில் குடும்ப தகராறு காரணமாக சில ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்துள்ளனர். இதனையடுத்து சின்னாத்தேவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து முதியவர் கடந்த மதம் 22ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துள்ளார். இந்நிலையில் மயக்கமடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைசியா தண்ணீர் குடிச்சிது… 2 மாடுகள் பரிதாபமாக பலி… பலகோணங்களில் போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மர்மமான முறையில் 2 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள சிங்கராஜபுரத்தில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாடுகளிடம் பால் கறக்கப்பட்ட பின்பு வீட்டிற்கு பின்புறம் இருந்த தொட்டியில் 2 மாடுகளும் தண்ணீர் குடித்துள்ளது. இதனையடுத்து தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே 2 பசுமாடுகளும் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்பமாக்கிய கூலித்தொழிலாளி… புகார் அளித்த முதல் மனைவி… குடும்பத்துடன் போக்சோவில் கைது…!!

தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் 17 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கம்பட்டி பகுதியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் தெருவில் கூலித்தொழிலாளியான ராஜ்கமல்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை சும்மா விட கூடாது… சமூக ஆர்வலர் மரணம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மும்பை சிறையில் இருந்த சமூக ஆர்வலரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி என்பவர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலையும் விட்டு வைக்கல… சிறுவன் உட்பட 4 பேர்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கோவில் நகைகளை கொள்ளையடித்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அழகுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் கடத்த 6ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கோவின் கதவை உடைத்து உள்ளே இருந்த 4 1/4 பவுன் தங்க நகைகள், 2 3/4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கோவிலில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சொந்த வீடு இல்ல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… திமுக பொறுப்பாளர் மனு…!!

தேனி மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களின் சார்பில் திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வீடு கேட்டு தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 40 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மா பேசிக்கொண்டிருந்தோம்… நண்பர்ருடன் ஏற்பட்ட வாக்குவாதம்… ஜீப் டிரைவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த தகராறில் கூலித்தொழிலாளியை அரிவாளால் தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கூலித்தொழிலாளியான நவீன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் நேற்று முன்தினம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வைத்து அவரது தம்பி வினோத்கண்ணன் மற்றும் அவர்களது நண்பர்களான கெஞ்சையன் குளம் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் சுதாகர் ஆகியோருடன் பேசி கொண்டிருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில் நவீனுக்கும் ஜீப் டிரைவரான சுதாகருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பத்துல பிரச்சனை வரும்… அதுக்கு இப்படியா பண்ணுவீங்க… பேருந்து ஓட்டுநர் செய்த காரியம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தியாகி வெங்கடாசலம் தெருவில் தனியார் பேருந்து ஓட்டுநரான அன்புகணேஷ்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வெங்கடேஷ்வரி. இந்நிலையில் சில தினங்களாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அன்புகணேஷ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அன்புகணேஷ் தூங்க செல்வதாக கூறி ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கி பழகிய இளைஞன்… நைசாக கழட்டிவிட முயற்சி… புத்திசாலித்தனமாக முடிவெடுத்த பெண்…!!

தேனி மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் நெருங்கி பழகி ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 20 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி சதீஷின் வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து சதீஷ் பெற்றோரின் தூண்டுதலின் படி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து விலக தொடங்கியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவளும் விட்டுட்டு போய்ட்டா… உடம்பும் சரி இல்ல… கூலித்தொழிலாளி எடுத்த இறுதி முடிவு…!!

தேனி மாவட்டத்தில் மனைவியை பிரிந்த துக்கத்திலும், உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலும் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முன் ஏற்பட்ட கணவன்-மனைவி சண்டையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜன் சர்க்கரை நோயிலும், வயிற்றுவலியிலும் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மிகவும் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தனியாக இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… கூலித்தொழிலாளிக்கு வந்த நிலைமை… 5 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் பகுதியில் கூலித்தொழிலாளியான முத்துவேல் பாண்டி(39) என்பவர் அவரது மனைவி பராசக்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(30), குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அச்சுறுத்தும் வகையில் முத்துவேல் வசிக்கும் தெருவில் சென்றுள்ளனர். இதனால் முத்துவேல் அந்த இளைஞர்களை மெதுவாக செல்லுமாறு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மண்வெட்டி எடுக்க சென்றவர்… மனைவியின் கண்முன்னே நடத்த சம்பவம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள கோட்டூர் பகுதியில் முருகேசன்(56) என்பவர் வசித்துவந்துள்ளார். இவரது மனைவி மலையம்மாள். இந்நிலையில் விவசாயியான முருகேசன் தேனி-கம்பம் சாலையில் உள்ள அவரது தோட்டத்திற்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முருகேசன் சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து மண்வெட்டியை எடுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி சரி ஆகல… பெரும் அவதிப்பட்ட மூதாட்டி… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் வடக்கு ரத வீதியில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருந்துகள் எடுத்தும் தீரவில்லை. இதனையடுத்து ஜெயலட்சுமி மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீர் சாலை மறியல்… பார்வர்டு பிளாக் கட்சியினர்… 27 பேரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேசியது தொடர்பான வழக்கில் பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறனை மதுரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இது […]

Categories

Tech |