Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவி இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் தெருவில் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதம் முன்பு வனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அடிக்கடி சண்டை வந்ததால் வனிதா கூடலூரில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடந்துவரும் வளர்ச்சி பணிகள்… அதிகாரிகள் திடீர் ஆய்வு… குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்…!!

கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தாழையூத்து கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. அதனை நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பொதுமக்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்ற பிறகும் சரி ஆகல… அவதிப்பட்டு வந்த முதியவர்… இறுதியாக எடுத்த வீபரித முடிவு…!!

தேனி மாவட்டத்தில் உடல் நல குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்துள்ள சின்னராமகவுண்டன்பட்டியில் பெருமாள்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பின்பும் அடிக்கடி உடல் நலம் பாதிப்படைந்ததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பெருமாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டை பங்கு பிரிக்க வேண்டும்… குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு… இளைஞர் கைது…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் சித்தப்பாவை தாக்கிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள முனீஸ்வரன் கோவில் தெருவில் ராஜூ என்பவர் அவரது மனைவி கலாவதி, மகன் தெய்வேந்திரன்(22), மகள் கீதாஞ்சலி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே வீட்டில் மற்றொரு பகுதியில் ராஜூவின் தாய் ராசாத்தி மற்றும் தம்பி சேதுமணி(52) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து ராஜூ கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் அவருக்கு சடங்குகள் செய்வதற்காக வீட்டில் வெள்ளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரியாவே வியாபாரம் நடக்கல… வியாபாரியின் விபரீத முடிவு… கதறி அழும் மனைவி, மகன்கள்…!!

தேனி மாவட்டத்தில் சரிவர வியாபாரம் இல்லாததால் மனமுடைந்த ஹெல்மெட் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கம்பம்மெட்டு காலனியில் நல்லழகு என்ற முகமது அப்ரித்(37) என்பவர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரத்தில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கும் வருமானம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… பெண்கள் உட்பட 4 பேர் கைது…!!

தேனி மாவட்டத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி சென்ற பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் எள்ளுக்காட்டுப்பறை பகுதியில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லோயர்கேம்ப்-காஞ்சிமரத்துறை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் கூடலூரை சேர்ந்த சிவகாமன்(35), மந்தையம்மன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற கணவர்… பார்க்க சென்ற மனைவிக்கு ஏற்பட்ட கதி… குடும்ப தகராறால் விபரீதம்…!!

தேனி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற கணவரை பார்க்க சென்ற மனைவியை பிளேடால் கழுத்தை அறுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரம் வடக்கு தெருவில் முருகன்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழில் செய்யும் இவருக்கு ஜான்சிராணி(38) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு சிவகங்கையில் உள்ள அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாரும் விட்டுட்டு போய்ட்டாங்க… குழந்தைகளை பிரிந்ததால் சோகம்… ஊராட்சி மன்ற செயலாளர் பலி…!!

தேனி மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் விட்டு சென்றதால் ஊராட்சி மன்ற செயலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிபட்டியில் பாலகிருஷ்ணன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.வாடிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும்(37) இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இதனையடுத்து பாலகிருஷ்ணன் அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுக்க முடியாது… கூலித்தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… இளைஞர்கள் செய்த செயல்…!!

தேனி மாவட்டம் லிப்ட் கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளியை தாக்கிய 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவில் மணிமாறன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது உதயம் நகர் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்த போது க.புதுப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(19) என்ற இளைஞன் மணிமாறன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். இதற்கு மணிமாறன் மறுத்ததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எதுவுமே சொல்லாம போய்ட்டான்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக சிறுவன் பலி…!!

தேனி மாவட்டத்தில் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராஜகோபாலன்பட்டியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய 2வது மகன் பழனிக்குமார்(18) 12ஆம் வகுப்பு முடிந்த நிலையில் கல்லூரில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் அவரது மகனை கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாமல் இங்க வரக்கூடாது… மாடு மேய்த்த 2 பேர்… வனச்சரக அலுவலகம் முற்றுகை…!!

தேனி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மலை மாடுகளை மேய்த்த 2 பேரை கைது செய்ததால் மலை மாடு வளர்ப்பு சங்கத்தினர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட பொம்முராஜபுரம் வனப்பகுதியில் அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் குமணன்தொழு பகுதியை சேர்ந்த பழனி(52), மலைச்சாமி(55) ஆகிய 2 பேரும் அங்கு அனுமதியின்றி மலை மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நம்ம தான் பாதுகாப்பா இருக்கனும்… கொரோன விழிப்புணர்வு கண்காட்சி… ஆட்சியர் அறிவுரை…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று கொரோனா விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை குறித்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து தடுப்பூசி சிறப்பு முகாமையும் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தினர்… மகளை காப்பாற்ற முயன்ற பெற்றோர்… தேனியில் நடந்த சோகம்…!!

தேனி மாவட்டத்தில் ஆற்றில் அடித்து சென்ற மகளை காப்பாற்ற நினைத்த பெற்றோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுங்கம் தெருவில் அபுதாகீர்(49), அவரது மனைவி அமீனா பேகம்(40), மற்றும் அவர்களது மகள் அனிஷா(12) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபுதாகீர் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பெரும் சீலையம்பட்டியில் உள்ள முல்லை பெரியாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக 2 தினங்களுக்கு முன் சென்றுள்ளனர். அப்போது […]

Categories
உலக செய்திகள்

தமிழ் பெண்ணின் நெடுங்கால ஆசை…. ஒப்புதல் அளித்த கனடா…. கோரிக்கையை ஏற்குமா அரசாங்கம்…?

தமிழகத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு கனடாவிலுள்ள விண்வெளி வீராங்கனை பயிற்சி மையத்தில் அனுமதி கிடைத்துள்ள நிலையில், அவர் தமிழக அரசின் உதவியை கோரியுள்ளார். தமிழகத்திலுள்ள தேனி மாவட்டத்தில் உதயகீர்த்திகா என்னும் பெண்மணி வசித்து வருகிறார். இவருடைய எண்ணம் முழுவதும் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதிலுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காக உதய கீர்த்திகா கனடாவிலிருக்கும் விண்வெளி வீராங்கனை பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்க விண்ணப்பித்துள்ளார். இவருடைய விண்ணப்பத்தை கனடாவின் விண்வெளி வீராங்கனை பயிற்சி மையம் ஏற்றுள்ளது. ஆனால் இவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முயற்சி செய்தும் காப்பாத்த முடியல… அதிர்ச்சியில் அலறிய நண்பன்… மகனை இழந்த பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் ராஜமகேந்திரன் வசித்து வந்துள்ளார். மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றிவரும் இவருக்கு காமேஷ் பிரபு(17) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு காமேஷின் நண்பர் கமயக்கவுண்டன்பட்டியை சேர்ந்த நவீன்(17) என்பவர் வந்துள்ளார். இதனையடுத்து காமேஷ் பிரபு மற்றும் நவீன் அவர்களது வீட்டிற்கு அருகே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு அனுமதியும் இல்லை… சப்-கலெக்டர் கண்ணில் பட்ட லாரிகள்… வசமாக சிக்கிய 6 பேர்..!!

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல் செய்த நிலையில் அதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசிப் நேற்று தேனி நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தேனி புறவழி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அப்பகுதிவழியாக 3 டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த சப்-கலெக்டர் உடனடியாக அந்த லாரிகளை நிறுத்து சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் செய்த காரியம்… சிறுமி அளித்த வாக்குமூலம்… பதறிய பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தில் கார்த்திக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்ற கார்த்திக் பாலியல் தொல்லை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்கேயெல்லாம் வந்து கத்தகூடாது… ஆத்திரமடைந்த தந்தை மகன்… திமுக நிர்வாகி ஏற்பட்ட கதி…!!

தேனி மாவட்டத்தில் தந்தை மகன் இணைந்து திமுக நிர்வாகியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரை சேந்த காளிதாஸ்(52) மற்றும் அவரது மகன் தினேஷ்குமார்(30) ஆகிய இருவரும் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… பிளாஸ்டிக் முட்டை வந்துருச்சா…? வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ…!!

தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. தேனி மாவட்டம் வருசநாட்டில் வசித்து வருபவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து முட்டைகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து வாங்கிய முட்டைகளை குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாப்பிட்டது போக மீதம் 2 வேகவைத்த முட்டைகள் இருந்துள்ளது. அந்த முட்டைகளை வழக்கமாக இருக்கும் முட்டைகளை விட சற்று கடினமாகவும், பிளாஸ்டிக் முட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கலெக்டரின் காரை தடுத்த உறுப்பினர்கள்… ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு… நடக்கும் முறைகேடு…!!

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலைவரின் கணவரும் ஈடுபடுவதால் வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட ஊராட்சி சுருளிப்பாட்டு. இங்கு ஊராட்சி தலைவராக நாகமணி வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது கணவரும் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலையிடுவதால் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைதொடந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த கோவிலை அகற்ற வேண்டும்… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு… பொதுமக்களின் எதிர்ப்பால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் கோவிலை அகற்ற வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இதனையடுத்து அந்த கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் இந்த கோவில் உள்ளது இடையூறாக இருப்பதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதனால் குற்றங்கள் நடக்குது… 8 வருடமா திறக்கவில்லை… அவதிப்பட்டு வரும் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை திறக்கப்படாமல் அலைக்கழித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 29-வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் ஒரு ரேசன்கடை இல்லாததால் பொதுமக்கள் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவது வழக்கம். இதனையடுத்து அப்பகுதி மக்களை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவ்வளவு வழக்குகள் இருக்கா… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… உத்தரவிட்ட ஆட்சியர்…!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவில் வைரமுத்து(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் காவல்துறையினர் வைரமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து வைரமுத்துவை கம்பம் வடக்கு காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வைரமுத்து பல்வேறு குற்றங்களிலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்பவே இந்த வேலையா… கடத்தப்பட்ட 15 வயது சிறுமி… 17 வயது சிறுவன் செய்த காரியம்..!!

தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டி காரில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் சிறுமிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவான காட்சிகள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வசமாக சிக்கிய நபர்…!!

தேனி மாவட்டத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூன்றாந்தல் பகுதியில் மருந்து கடையை நடந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி ஆண்டு இவரது கடையின் பூட்டை உடைத்து மர்மநபர் ஒருவர் அங்கே இருந்த பணத்தை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து மோகன் அடுத்த நாள் காலையில் கடையை திறப்பதற்கு வந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எந்த வசதியும் இல்லை… இடிந்து விழும் சூழலில் வீடுகள்… மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…!!

தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சிறைக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தொல்லை குடுத்த ஆசிரியர்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு வடகரையை சேர்ந்த மகேந்திரன்(59) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேந்த 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 வயது சிறுமிக்கு நடத்த கொடுமை… 4 வருட வழக்கு… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…

தேனி மாவட்டத்தில் 4 வருடங்களாக நடைபெற்று வந்த சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியில் தர்மர்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் 3 வயது பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சின்னமனூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று இதற்கு இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள்… காயமடைந்த மீன்கடை உரிமையாளர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தேனி மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக மீன் கடையின் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டியில் மீன்கடை  .இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். அந்த விபத்தில் ஜாகீர் உசேனின் கை மற்றும் கால்களில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்க மோசடி வழக்கு… 2 வருடத்திற்குள் திருப்பி தரவேண்டும்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் சங்க முன்னாள் தலைவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள வருசநாடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்த ராமர்(53) மற்றும் செயலாளர் பார்த்தசாரதி, காசாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2015-2016ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகையில் மோசடி செய்துள்ளதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அணை கட்டுவதை தடுக்கவேண்டும்… கோரிக்கைகள் விடுத்த விவசாயிகள்… ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு…

தேனி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோடு கூட ஒழுங்கா இல்லை… தினமும் அவதிப்படும் பொதுமக்கள்… திமுக பொறுப்பாளர் அளித்த மனு…!!

தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு முறையான சாலைவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள அகமலை ஊராட்சியில் கரும்பாறை கிராமம் உள்ளது. இங்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகள் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனைதொடர்ந்த்து கரும்பறையில் இருந்து சோத்துப்பாறைக்கு சாலை அமைத்து தருமாறு அப்பகுதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிம்மதியா ஊருக்கு போகமுடியல… மர்மநபர்களின் கைவரிசை… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…!!

தேனி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்ட உரிமையாளரின் வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஆங்கூர்பாளையம் சாலை தெருவில் தியாகராஜன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தகமாக கேரளாவில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. இந்நிலையில் தியாகராஜன் அவரது குடும்பத்துடன் கடந்த 11 ஆம் தேதி கேரளவுக்கு சென்று ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்துள்ளார். இதனையறிந்த மர்மநபர்கள் சிலர் தியாகராஜன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போகாதீங்க… கணவர் உடலை பார்த்து கதறிய மனைவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் உள்ள நேரு நகரில் ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி முத்துலட்சுமி(30) இந்நிலையில் ராஜா கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற தகராறில் ராஜா மிகவும் மனமுடைந்து வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் கேஸ் சிலிண்டருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் மதுரை சாலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு தேவையான அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 7,500 ரூபாய் வழங்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியே இருந்த நல்லா இருக்கும்… அதிகரித்து வரும் அணையின் நீர்மட்டம்… மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகின்றது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு குடிநீருக்கும் 5 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திறந்து விடப்படும். இந்நிலையில் 152 அடி உயரமுள்ள இந்த பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம்… வீசிய பலத்த சூறைக்காற்று… வேதனையடைந்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சரிந்து விழுந்ததில் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் திசுவாழைகளை சில வருடங்களாக அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் நடப்பட்டுள்ள வாழைமரங்கள் இன்னும் சில நாட்களில் சாகுபடி செய்யும் நிலையில் உள்ளது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியுள்ளது. இதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தரக்குறைவாக பேசிய மருத்துவர்கள்… சான்றிதழ் வழங்க வேண்டும்… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்திற்கு அருகே உள்ள உத்தமபுரத்தில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதர நிலையம் முன்பு முல்லை மாற்று திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், கடந்த வாரம் நடைபெற தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்ப வீட்டுக்கு போயிரலாம்… இளைஞருக்கு நேர்ந்த கதி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளியில் சென்ராயன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சென்ராயன் அவரது நண்பர் ஜெய்கணேசுடன் தேவதானப்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தை ஜெய்கணேஷ் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது ஜெய்கணேஷ் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரதமரை அவதூறாக பேசிய பாதிரியார்… குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்… பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் பாஜக கட்சியினர் இணைந்து பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நேற்று பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து மிரட்டல்… முன்பகையால் வந்த விளைவு… தந்தை மகனை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொட்டியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன்(26) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது எதிர்வீட்டில் வசிக்கும் சங்கர் சுப்பிரமணி(58) என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் அவரது மனைவி பொடியம்மாள் மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால ஏதும் செய்ய முடியல… மளிகை கடைக்காரரை தாக்கிய சகோதரர்கள்… பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் பூர்விக சொத்து கிடைக்காத மனவேதனையில் மளிகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.சுப்புலாபுரத்தில் மகாராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள இவரது பூர்விக சொத்தினை பிரித்து தருமாறு மகராஜன் அவரது சகோதரர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு சகோதரர்கள் மற்றும் அவர்களது மகன்கள் இணைந்து மகாராஜனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மகராஜன் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் இதையெல்லாமா வளர்ப்பிங்களா… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/ தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள பூசணிமலை பகுதியில் உள்ள மாந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து க22 ஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் நின்ற போலீசார்… அப்பகுதியில் வந்த சொகுசு கார்… வசமாக மாட்டிய 2 பேர்…!!

தேனி மாவட்டத்தில் சொகுசு காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தமிழக-கேரளா எல்லையான குமுளியில் உள்ள கலால் சோதனை சாவடியில் பீர்மேடு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது குமுளி நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காரில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த வண்டிப்பெரியார் பகுதியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எந்த தகவலும் தெரிவிக்கவில்லை… சந்தேகமடைந்த காவல்துறையினர்… பாதி எறிந்த பெண் உடல் மீட்பு…!!

தேனி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை எரித்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டி பகுதியில் கல்யாணகுமார் அவரது மனைவி ரஞ்சிதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கல்யாணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் மகளிர் காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவை… எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்…!!

தேனி மாவட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவை தொகையை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய உரக்க வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பொருட்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர்கள் நிலுவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

படுகாயமடைந்த கூலித்தொழிலாளி… நடவடிக்கை எடுக்காத போலீசார்… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

தேனி மாவட்டத்தில் கூலித்தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் முரணாக செயல்பட்டதால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி பட்டாளம்மன் கோவில் கிழக்கு தெருவில் முத்துகாமு(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மகேந்திரம் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் இணைந்து முத்துகாமுவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் சரி ஆகல… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மையகவுண்டம்பட்டியில் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயசுதா வெகு காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இதற்காக அவர் பல்வேறு சிகிச்சை பெற்றும், மருந்துகளை எடுத்தும் சரியாகவில்லை. இதனால் ஜெயசுதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயசுதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடுகள் இல்லாம கஷ்டமா இருக்கு… 2 வருடங்களாகியும் இன்னும் முடியல… புகார் அளித்த பழங்குடியினர்…!!

தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் பழங்குடியினருக்காக கட்டப்பட்டு வரும் வீடு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மேற்கு பகுதியில்  ராசிமலை நகர் என ஒரு மலைக்கிராமம் உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 26 குடும்பங்களுக்கு கடந்த 1999ஆம் ஆண்டு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீடுகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவர் என்னை அவமதித்துவிட்டார்… டீசல் கேனுடன் வந்த மேற்பார்வையாளர்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளராக நடராஜன்(56) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 லிட்டர் டீசலை கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இவர் டீசலுடன் வந்ததை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது நடராஜன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் […]

Categories

Tech |