தேனி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி நிவேதா ஆவார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீட்டிலிருக்கும் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வந்த மர்ம நபர் நிவேதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிவேதா திருடன் […]
