முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தமிழக மற்றும் கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் எனவும், பேபி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரூல்கர்வ் என்ற விதியின்படி தற்போது பருவமழைக்கு ஏற்ப […]
