Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பால் விலை உயர்வு எதிரொலி….. திடீரென அதிகரித்த தேநீர் விலை….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள காபி மற்றும் டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மீனாட்சி சுந்தரேஸ் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் ஆவின் பால் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் ஒரு அரசு சேவை நிறுவனம். அதை தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டு விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் பால் விலை அதிகரிக்கப்பட்டதால் இம்மாவட்டத்தில் காபி மற்றும் டீயின் விலையை […]

Categories

Tech |