Categories
மாநில செய்திகள்

தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி… தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் இணைந்து ஆலோசனை செய்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… ஒரு கப் டீ 1000 ரூபாயா?… அப்படி என்ன இருக்கு அதுல…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் தேனீர் ஒரு கப் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதீம் கங்குலி என்றவர் வசித்து வருகிறார். அவர் தேநீர் கடை ஒன்று புதிதாக ஆரம்பித்துள்ளார். அவரிடம் அனைத்து வகையான தேநீர்களும் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சாக்லேட் தேநீர், வெள்ளை தேநீர், மக்காச்சோளம் தேனீர், நீல தேனீர் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஜப்பானிய வெள்ளை இலை தேநீர் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்பற்றி […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க அதிகமா டீ குடிப்பவரா?… இனிமே நிறைய குடிக்காதீங்க… ஆபத்து…!!!

நாம் தினமும் காலையில் அதிக அளவு டீ குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் சிலருக்கு அன்றைய நாளே சிறப்பாக இருக்கும் என்று உணர்பவர்களும் உண்டு. ஆனால், அதிகமாக டீ  குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் சிலருக்கு தெரியவில்லை. நாளொன்றுக்கு மூன்றாவது கோப்பைக்கு மேல் டீ குடித்தால் ஐந்து பக்க விளைவுகள் உங்களை நெருங்கும். இதை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தேநீர் கடைகளை மூட உத்தரவு… மாநகராட்சி ஆணையர்!!

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. சில மண்டலங்களில் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேநீர் […]

Categories

Tech |