தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காலியாக இருக்கக்கூடிய 56 சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் பீகார் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சம்பந்தமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மூத்த அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை எப்படி நடத்துவது ? இதற்கான சாத்தியக்கூறுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் […]
