தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர் தான் அம்மா ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் நடந்த நிலையில் டிடிவி சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு […]
