நியாய விலை கடையின் 19 அரிசி முட்டைகளை பதுக்கி வைத்த மர்ம நபர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் 19 நியாய விலை கடையின் அரிசி மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குறிப்பிட்ட இடத்தில் 19 நியாய விலைக் கடையின் அரிசி […]
