Categories
உலக செய்திகள்

அயர்லாந்து கேஸ் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து… 10 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

 கேஸ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள டொனக்கல் நகரில் கிரீஸ்லோவ் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்களுக்கு கேஸ் நிரப்பும் நிலைய கட்டிடத்தில் தபால் நிலையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முன்தினம் மாலை இந்த கேஸ் நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கேஸ் நிலையத்தில் பயங்கர தீவிபத்து நேரிட்டது. இதில் கேஸ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்த வியாபாரி…. ஒரு சிறுவன் உடல் மீட்பு…. 2 பேர் கதி என்ன…..?

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் உள்ள நல்லூரில் விஜயகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சிரஞ்சீவி(6) விக்னேஷ்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு பழனியம்மாளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் தனது 2 மகன்களுடன் நேற்று வீட்டை விட்டு வெளியேறி செல்வதாக கூறிவிட்டு மொபாட்டில் சென்றார். கோபியை எடுத்த காளிக்குளம் அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரிசலில் நண்பர்களோடு சென்ற வாலிபர்….. பின்னர் நடந்த விபரீதம்…. தேடும் பணி தீவிரம்….!!!!

கோவை மாவட்ட அன்னூர் அருகில் உள்ள கரியாம்பாளையம் காலனியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிதிஷ்குமார்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செடிகள் பராமரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6 ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி(22), தீனா(18), பிரவீன்(21), நிஷாந்த்(19) ஆகியருடன் ஈரோடு மாவட்ட பவானி சங்கர் அணை நீர்த்தேக்க பகுதியில் சுஜில்குட்டை கிராமத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

“பூமியில் விழுந்த விண்கல்” கடலுக்குள் கிடப்பதாக தகவல்…. ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்….!!

கடலில் விழுந்த விண்கல்லை தேடும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சூரிய குடும்பத்திற்கு அருகே இருந்து வந்த விண்கல் ஒன்று சூரியனின் ஈர்ப்பு விசைக்குள் மாட்டாமல் பூமியை வந்தடைந்துள்ளது. இந்த விண்கல் பப்புவா நியூக்கினியா பகுதியில் உள்ள கடலில் விழுந்திருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஞ்ஞானிகள் ஆழ்கடலுக்குள் இறங்கி விண்கல் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆவ்மூவாமூவா விண்கல் மற்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு போரிசோவ் விண்கல் என 2 விண்கற்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து மயமான மீனவரை தேடும் பணி…. காயல்பட்டினத்தில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் கொம்புத்துறையில் மார்ட்டின்(50) மற்றும் பிளவேந்திரன்(60) ஆகிய இருவரும் வசித்துவருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று அதிகாலையில் நாட்டு படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதால் நாட்டுப் படகு கவிழ்ந்து விழுந்தது. இதனால் இரண்டு மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது கடலில் மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து சென்று மாட்டினை மற்றும் காப்பாற்றி திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

53 பேருடன் மாயமான இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பல்…. தேடும் பணி தீவிரம்…. உதவி கரம் நீட்டும் அமெரிக்கா மற்றும் இந்தியா….!!!

இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதி பாலி தீவு அருகே ஜாவா கடலில் கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் கடற்படையினர் மற்றும் மாலுமிகள் என 53 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த 21ஆம் தேதி 4:30 மணி அளவில் பாலிதீவு கடற்பரப்பில் 95 கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

தெருவில் தலையில்லாமல் கிடந்த பெண்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு…!!!

கொழும்புவில் தலையின்றி பெண்ணின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு வீதியில் தலை இன்றி சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .அதன்பிறகு திடீரென தற்கொலை செய்துகொண்ட சந்தேகநபரான போலீஸ் அதிகாரி பெண்ணின் தலையை தனது வீட்டின் கிணற்றில் எரித்திருக்கலாம்  என்று போலீஸ் சந்தேகம் அடைந்தனர் .மேலும் காவல்துறையினர் சந்தேக நபரின் வீட்டுக் கிணற்றில் தேடும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இதனிடையில் எவ்வளவு முயற்சி எடுத்தும் போலீசார் பெண்ணின் தலையை கண்டுபிடிக்க […]

Categories

Tech |