கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஆனைகட்டி சீங்குழி பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே கொடுங்கையர் ராசிபலத்தில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயமடைந்து உடல் சோர்வுடன் நின்று கொண்டிருந்தது. இது பற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதலில் எல்லை பிரச்சினை காரணமாக யார் யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா தமிழக வனத்துறையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு வனத்துறையினர் இணைந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து […]
