4 பவுன் நகை மோசடி செய்ததாக ஐ.டி நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்த தனது தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெங்களூரைச் சேர்ந்த ஆண்டனி என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும் பேசி வந்த நிலையில் விடுதி ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஆண்டனி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை மருத்துவச் செலவிற்கும் […]
