Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாள் நிக்கவே இல்லை..! திண்டுக்கல்லில் தேஜஸ் ரயிலுக்கு… மேள தாளங்களுடன் வரவேற்பு..!!

திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மலர்தூவி மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேஜஸ் சொகுசு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 6 நாட்கள் பகலில் சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணிக்கு ரயில் எழும்பூரிலிருந்து புறப்பட்டு கொடைரோடு, திருச்சி ரயில் நிலையங்களில் நின்று அதன் பின் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று வணிகர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை-சென்னை இடையே…. வரும் 10 ஆம் தேதி முதல்…. தேஜஸ் ரயில் இயக்கப்படும்…!!

தேஜஸ் ரயில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும்  மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றது. இந்த 2 ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரத்தில் கடைகள் இல்லை. ரயிலுக்கு உள்ளேயும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படாது என்பதால் பயணிகள் இந்த ரயிலில் செல்வதை தவிர்த்தனர். […]

Categories

Tech |