Categories
தேசிய செய்திகள்

“பீகாரில் தேஜஸ்வி யாதவ், தேசிய அரசியலில் நிதிஷ்குமார்”…. பாஜகவுக்கு எதிராக அனல் பறக்கும் அரசியல் களம்….!!!!!

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் இருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அதன் பிறகு பாட்னாவில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 2024-ம் ஆண்டு நடைபெ றும் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் இல்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை தூக்கி எறிய வேண்டும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

FlashNews: முதல்வராக நிதிஷ் பதவியேற்றார்… து.முதல்வராக தேஜஸ்வி…!

பீகாரில் எட்டாவது முறையாக முதல்வராக பதவியை நிதிஷ்குமார் ஏற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்,  காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறார். பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.முதல்வராக நிதீஷ்குமார், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இன்று பதவி ஏற்றனர். தற்பொழுது பதவியேற்பு விழா என்பது ஆரம்பமாகி முதல் நாளாக முதலமைச்சராக நிதீஷ்குமார் பொறுப்பேற்று இருக்கிறார். இனி அடுத்தடுத்து தான் […]

Categories
தேசிய செய்திகள்

நிதீஷ் குமார் மீது பாய்ச்சல்… ஜனாதிபதியிடம் முறையிடுவோம்… தேஜஸ்வி யாதவ் காட்டம்..!!!

பீகாரில் உள்ள குற்றங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஜனாதிபதியிடம் போய் முறையிடப் போவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இண்டிகோ கம்பனி மேனேஜர் ரூபேஷ் சிங் மர்ம மனிதர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ரூபேஷ் கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வரலாறு படைப்பாரா தேஜஸ்வி யாதவ்? சற்று நேரத்தில் பீகார் தேர்தல் முடிவுகள் ..!!

பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், […]

Categories

Tech |