நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த ககொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கடைக்காரர்களுக்கு தொடர்ந்து கடை நடத்துவதற்கான நிதி இல்லாமல் இருக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் […]
