Categories
மாநில செய்திகள்

தேசிய மக்கள் பதிவேடு விவகாரத்தில் பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் – முதல்வர் பழனிசாமி! 

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.  இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட […]

Categories

Tech |