தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி அடுத்த மாதம் 4 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகர தெரிவித்துள்ளார். அதன்படி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த […]
