Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை….. 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை…..!!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் கரையை வந்தடையும். இதனால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அந்தோமான் நிக்கோபார் தீவுகள்” புயல் மற்றும் கனமழை அபாயம்…. விரைந்து சென்ற பேரிடர் மீட்பு படையினர்…!!

புயலின் போது மக்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம் உதவி கேட்டுள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆற்காடு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றுள்ளனர். மொத்தம் 130 பேர் விமானம் மூலமாக செல்கின்றனர். இவர்கள் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் செல்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

தீடிரென கேட்ட சத்தம்…. சரசரவென இடிந்த கட்டிடம்…. இருவர் பலி…. பரிதாபமான சம்பவம்….!!!

அப்பார்ட்மெண்டின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் உள்ளே சிக்கி தவிப்பதாகவும் வெளியான தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் செக்டார் 109 என்ற பகுதியில் சிண்டெல்ஸ் பாரடைசோ என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 22 தளங்களைக் கொண்டது. இதில் சுமார் 530 வீடுகளும் அதில் 420 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை இந்த குடியிருப்பின் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி… சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்!!

கனமழை எதிரொலியின் காரணமாக சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளன.. சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது.. இதனால் பல இடங்களில் சாலைகள், வீடுகளிள் தண்ணீர் புகுந்துள்ளது.. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. மீட்பு பணிகள் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது… இந்தநிலையில் […]

Categories

Tech |