நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. அப்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு […]
