நாடு முழுவதிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு […]
