Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு”.. சேலம் இளைஞர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்புச் சட்டம்…!!!!

வீட்டில் துப்பாக்கி தயாரித்த சேலம் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் சென்ற மே-19 தேதி கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்ற நவ-11 தேதி, கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை BJP அலுவலகம் தாக்குதல்: 2பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ..!!

கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ்  எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி கலவரம்”…. 5 பேர் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்…. வெளியான தகவல்…..!!!!!!

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில்சென்ற  சனிக்கிழமையன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அப்போது  செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். மேலும் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறியது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பையும் கலைந்துபோக நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்தோடு, அவர்கள் வாகனம் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கலவரக்காரர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

தேசிய பாதுகாப்புச் சட்டம்…. சீனாவின் 2 ஒப்பந்தங்கள் ரத்து…. ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு….!!!

ஆஸ்திரேலியா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியல் நடக்கும்பொழுது ரகசிய வெளிநாடு தலையீட்டை தடை செய்வதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம்  சீனாவுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் வகையில் இருப்பதாக சீனா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. ஆகவே இந்த சட்டத்தின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான  உறவு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.மேலும் ஆஸ்திரேலியா […]

Categories

Tech |